சுத்த சன்மார்க்கம் : சமய மதங்களும் ஓர் ஆய்வு – பாகம் 2

சுத்த சன்மார்க்கம் : சமய மதங்களும் ஓர் ஆய்வு – பாகம் 2 இந்த கட்டுரையில் எங்கெல்லாம் மேற்கூறிய சமய மதங்கள் சுத்த சன்மார்க்கத்துடன் ஒத்துப் போகின்றன என்று பார்ர்க்கலாம் 1. ஜோதி தரிசனம் : சுத்த சன்மார்க்கம் : சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்கின்ற நேரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப் படுகின்றது சமய மதங்கள் : சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்கின்ற நேரத்தை வந்தனம் செய்து ( வாழ்த்தி ) வணங்குகின்றார் பிராமணர்கள் – இதனை…

சுத்த சன்மார்க்கமும் : சமயமும் மதங்களும் – ஓர் ஆய்வு – Part 1

சுத்த சன்மார்க்கமும் : சமயமும் மதங்களும் – ஓர் ஆய்வு – Part 1 I சுத்த சன்மார்க்கம் : தெய்வம் : அ பெ ஜோதி ஆண்டவர் இருப்பிடம் : சத்திய ஞான சபை படிநிலை : 17வது நிலை – சுத்த சிவ துரியாதீதம் II சைவம் : தெய்வம் : நடராஜர் இருப்பிடம் : சிதம்பரம் – ஆகாய ஸ்தலம் படிநிலை : 15/16 வது நிலை – பொன்னம்பலம் – சிற்றம்பலத்தைக்…

ஆன்மாவும் சுத்த தேகமும்

ஆன்மாவும் சுத்த தேகமும் மூப்பு – முதுமை : இதனை நினைத்தாலே எல்லோரும் கதி கலங்குவர் . பக்குவப்பட்டோரே வருந்தாமல் மனோதிடத்துடன் இருப்பர். முதுமை ஏன் எப்படி வந்தடைகின்றது ?? நாளாக நாளாக வயது ஏறுகின்றது – வயது ஏற ஏற மூப்பு உடம்பினை வந்தடைகின்றது. வயது ஏற ஏற, அணுக்களுக்கு கிடைக்கக்கூடிய உஷ்ணம் ( சக்தி ) குறைந்து போய், அதனால் உடலின் அணுக்களின் – வளர்சிதை மாற்றம் – ( cells meiosis and…

அருட்பெருஞ்சோதி – விளக்கம்

அருட்பெருஞ்சோதி – விளக்கம் 1 ஜோதி 2. பெருஞ்சோதி 3. அருட்பெருஞ்சோதி 1. ஜோதி என்பது ஜீவ ஒளி 2. சாதனைகளால் – சோம சூரியாக்கினிகளின் கலப்பினாலும் , அபானனைக் கொண்டு ஊதுவதினாலும், இந்த ஜோதி – பெருஞ்சோதியாக ஓங்கி வளரும் இது எப்படி என்றால் – கொல்லன் உலையை ஊதுவது போன்றது – ஊதுவதினால் அந்த நெருப்பு – கொழுந்து விட்டு எரிவது போன்று இந்த ஒளியும் பெருஞ்சோதியாக ஒளிவிடும் கொல்லன் உலையை ஊதுவது :…

36 படி நிலை

36 படி நிலை நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியதுடனும் வாழ காலை யோகப் பயிற்சி மூச்சுப் பயிற்சி மாலை நடைப் பயிற்சி உணவுக் கட்டுப்பாடு என பயின்று வருகின்றேன் மௌனம் பேசியது இதெல்லாம் செய்தாலும் ஆயுள் அதிகபட்சமாக நூறொடு இருபது ஆண்டுகள் மட்டுமே அசுத்த மாயா தத்துவங்களில் தோய்ந்து இருப்பதால் என் செய்வது என்று வினவினேன் ?? அசுத்தத்தில் இருந்து சுத்தாசுத்தமாம் வித்யா தத்துவத்திற்கு ஏறு இலட்சக் கணக்கான ஆண்டுகள் வாழலாம் என்றது. போதாது என்றேன் பின்னும் முயற்சியும்…