அன்பு
அன்பு 1. திருவருட்பா : அன்பென்னும் பிடியினில் அகப்படும் மலையே 2. திருமந்திரம் : அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்திலார் அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தப்பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே உலகியல் வழக்கில், அன்பு என்றால் 1. மனைவியிடத்து காட்டும் காதல் 2. பிள்ளைகளிடத்தில் காட்டும் பாசம் 3. பெற்றோரிடத்து காட்டும் பரிவு/அக்கறை 4. சுற்றாரிடத்து காட்டும் பாசம் 5. சமுதாய அக்கறை 6. தேசப் பற்று என்றே தான் வகைப்…