திருமந்திரப் பாடலில் – சுத்த சன்மார்கச் சாதனம்

திருமந்திரப் பாடலில் – சுத்த சன்மார்கச் சாதனம் பார்க்கின்ற மாதரை பாராதகன்று போய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற சிவயோகி தானுமே இப்பாடலில் கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற சிவயோகி தானுமே = கண்களை புறத்திலே செல்ல விடாது , இரண்டையும் உள்ளே திருப்பி, புருவத்து இடையில் இணைக்கச் செய்வது ஆகும் – இது சுத்த சன்மார்க்க சாதனம் ஆகும். இதனால் அளப்பரிய நன்மைகள் உண்டாகும் – இந்திரிய…

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர்  – திருவடி = குரு = சந்திரகலை – வாசி = வேகாகால் – = அருள் = அமுதகலசம் – அருளமுதம் = காரணாக்கினி = அருட்சத்தி = அருளாற்றல் ஆன்மாவானது இவருடன் கலந்த பிறகு தான் எல்லா வகையான சித்திகளையும் -கரும (8) , யோக சித்தி ( 64 ) , ஞான சித்தி ( 647 கோடி ) , மரணிமிலாப் பெருவாழ்வையும் பெற்றுக்கொள்ள முடியும். இவரே நம்மை…

Blowing of Inner flute ( Lord krishnas flute )

Blowing of Inner flute ( Lord krishnas flute ) When cosmic prana or cosmic breath travels up from base thru  central subtle nervous channel suzhimunai nadi, mystic nathams will be heard – like 1 bell 2 roar of sea 3 conch 4 beetle etc 5 music instrument – YAAZH When all 10 mystic nathams (…

ஆன்மா – ஒரு விரிவுரை

ஆன்மா – ஒரு விரிவுரை 1. முருகன் 2. தட்சிணா மூர்த்தி 3. ராமன் ( கீழ் பச்சைத் திரை நீக்கப்பட்ட பாத்திரம் அதனால் தான் புருஷோத்தமன் என்று பெயர் – வள்ளலார் உரை நடை – பேருபதேசம் கவனிக்கவும் ) 4. கிருஷ்ணன் ( இரண்டு பச்சைத் திரை நீக்கப்பட்ட பாத்திரம் ) 5. அகத்தியர் 6. மௌனம் 7. மணி 8. ஜோதி 9. ரத்தினம் 10. மலைத்தேன் 11. காய கல்பம் 12.…

கதம்பக் கட்டுரை – 7

கதம்பக் கட்டுரை – 7 1 சரணாகதி உண்மையான சரணாகதி என்பது என்னவெனில் ஜீவன் தன் போதத்தை முழுதும் ஒழித்து, தன் ஜீவ தேக போக சுதந்திரங்களையும் சிவத்திடம் கொடுத்தும் , 36 தத்துவங்களையும் விட்டும் ” எல்லாம் நீயே ” நீயே கதி ” என்று ஆன்மாவில்/சிவத்திடம் இலயமாவது ஆகும் 2 சிற்றம்பலத்திற்குள் நுழைய தேவையானவைகள் : 1. ஜீவகாருண்யம் – ஆன்ம நேயம் 2. ஜீவர்களுக்கு தொண்டு 3. கண்மணிகள் நெக்குருக வேண்டும் 4.எவ்வுயிரையும்…

ஒருமை

ஒருமை ஒருமை = ஆன்மா – மௌனம் = மனம் அழிந்த நிலை = சும்மா இருப்பது = ஜீவ போதம் ஒழித்து சும்மா இருப்பது = எல்லாம் சுபமாக தானாகவே நடப்பது ஜீவன் தன் உடல் பொருள் ஆகியவை சிவத்திடம் / ஆன்மாவிடம் சமர்ப்பித்துவிட்டு சரணடைவது ஜீவன் தன் ஜீவ சுதந்திரம் தேக சுதந்திரம் போக சுதந்திரம் சிவத்திடம் விட்டுவிடல் வள்ளலார் : என்னை ஏறா நிலை மிசை ஏற்றியது யாதெனில் தயவு அந்த தயவுக்கு…

சிவவாக்கியர் பாடல் – சாகாக்கல்வி – மரணமிலாப்பெருவாழ்வு

24.2.15 சிவவாக்கியர் பாடல் – சாகாக்கல்வி – மரணமிலாப்பெருவாழ்வு “அல்லல் வாசல் ஒன்பதும் அறுத்தடைந்த வாசலும் சொல்லும் வாசல் ஓரைந்தும் சொம்மிவிம்மி நின்றதும் நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடு போய் எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே” ( பாடல் 110 ) இதில் 1 நல்ல வாசல் = சுழிமுனை வாசல் – இருதயக் குகை என்றும் அழைக்கின்றனர் – இதனைத் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்கிறது கிறித்தவ சமயம்.…

MY PROFILE

MY PROFILE Learnt from my Blogs Home Page that viewers are not able to trace my profile – hence the need for this posting Name – BG Venkatesh , 46 yrs , native of chennai and brought up at chennai , but settled at coimbatore Mechanical and Industrial Engineer by profession, presently working as Development…

ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள்

ஞான யோக அனுபவ படிகள்- நிலைகள் & ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள் வள்ளலாரின் தொண்டர்களால் விவரம் சேகரிக்கப்பட்டு உரை நடையில் வெளியிடப்பட்டுள்ள மேற்படி தகவல் : 1. ஸ்படிக மேடை 2.ஓம்கார பீடம் 3. துவஜஸ்தம்பம் 4.குண்டலி வட்டம் 5. 1008 இதழ் கமலம் 6. சுத்த நடனம் இதில் 2.ஓம்கார பீடம் = பஞ்சேந்திரிய சத்திகளின் ஒளிகளின் கூட்டு கலவையால் ஏற்படும் அனுபவம் ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகளில் : எல்லா நிற மணிகள் – முத்து,…

திருவடிப் பெருமை – 5

திருவடிப் பெருமை – 5 வெறும் பூஜ்ஜியங்களைப் போட்டுக்கொண்டே போனால் ஒரு மதிப்பும் இன்று போல் நம் வாழ்வில் தேடிடும் கல்வி – செல்வம் – இன்பம் யாவும் நிறைய பூஜ்ஜியங்களின் வரிசை போலும் ஒரு மதிப்பும் இன்று பூஜ்ஜியத்திற்கு முன்னால் ஒன்று என்ற எண் போட்டால் மதிப்பு எகிறுவது போல் நம் வாழ்வில் சாதனையில் திருவடியின் இணைப்பினால் ஒருமை அருள் உண்டாகில் பூஜ்ஜியங்களுக்கு முன்னால் ஒன்று எண் போட்டது போலாகும் நம் வாழ்விற்கும் அர்த்தம் வரும்…