திருவடி

திருவடி திருவடிகள் இரண்டு : நாதம் – விந்து – இரண்டும் கூடி ஒன்றாகும் போது – திருவடி ஆக மாறும் கையினால் தொடுவதற்கு இயலாதவை வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதவை பஞ்சைப் பார்க்கிலும் மென்மையானது – மிருதுவானது ஆசாரியன் காட்டினால் பிரகாசத்தோடு தெரியும் திருவடிகள் இணைந்து விட்டால் : 1. மனம் அசைவை ஒழிக்கும் – மனம் கரையும் 2. கண்கள் நீர் சொரியும் 3. அகம் குழையும் திருவடிகள் காலனை நெருங்க விடாமல் தடுக்கும் வல்லமை…

வள்ளலார் செய்த சாதனம் என்ன ??

I மெய்யருள் வியப்பு – ஆறாம் திருமறை 1. தனக்கு நிகரில்லாது உயர்ந்த தம்பம் ஒன்றதே தாவிப் போக போக நூலின் தரத்தில் நின்றதே 2. இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே ஏறிப் போக போக நூலின் இழைப் போல் நுணுகவே தம்பம் = சுழிமுனை நாடி இந்த நாடியானது மேலேப் போகப் போக சிறுத்துப் போகும் தன்மையுடையது – இதனால் தான், இந்த நாடியின் குணத்தினால் தான், வள்ளலார், உரை நடையில் ,…

The Measure of Success in Life

The Measure of Success in Life : Can anyone tell whats the measure of suxcess in life ?? By accomplishing and achieving what , would a person be considered as succeeded in life ??it should not be applicable to individual – should be applicable to ” ALL – UNIVERSAL” 1. Studying in world class universities…

தியானமும் தவமும்

தியானமும் தவமும் 1. தியானம் : கண்ணை மூடிக் கொண்டு செய்வது தவம் : அடிப்படையிலே, கண்ணைத் திறந்து கொண்டு செய்வது ஆகும். 2. தியானம் : கண்ணை மூடிக் கொண்டு , ஒரு மந்திரத்தையோ, மணியையோ உருட்டுவது ஆகும். மனதை அதில் நிறுத்துவதும் ஆகும் தவம் : கண்ணை திறந்து கொண்டு, திருவடியின் சகாயத்தினால், பஞ்ச இந்திரிய சத்திகளை ஒன்று சேர்த்தல் ஆகும்,அதனால் மனம் புறத்திலே ஓடாமல் , அகத்திலே அடங்கி இருக்கும் 3. தியானம்…