நெற்றிக்கண்ணை திறப்பதற்கான வழி ; பரமபத – சொர்க்க வாசல் திறக்கும் வழி
ஆன்மாவை அடையும் படிகள்/வழிகள்
- இரு திருவடிகளும் புருவமத்தியில் இணைதல்
- இரு கண்மணிகளும் மேலேறி, புருவமத்தியில் திருவடிகளுடன் கலத்தல்
3 கண்மணிகள் சூக்கும நாத விந்து கலைகளை வெளிப்படுதுதல்
( நெற்றிநடுவில் நீல ஒளியாகத் தோன்றல் )
4 சூக்கும பஞ்ச பூத – இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல்
5 சூக்கும நாத விந்துக்களினாலும், சூக்குமபஞ்ச இந்திரிய சக்திகளின் கூட்டுறவாலும் திருவடிகளும், மனமும் அசைவற்று நிற்றல்
6 அதனால் மூலாக்கினி உதயமாகுதல்
7 மூலாக்கினியால் மனோ நாசம் – மனம் அடங்கிப் போதல்
8 நாதம் உண்டாகுதல்
9 8 * 2 கலத்தல்
10 அதனால் சொர்க்க வாசல் – சுழிமுனை வாசல் திறத்தல்
- சாதனை பலத்தால் சிவக்கலை உருகுதல்
10 சுவாசம் வாசி ஆக மாறுதல்
- மூலாக்கினியால் விந்து – பரவிந்துவாக மாறுதல்
12 பரவிந்து வாசியுடன் கலத்தல்
13 விந்து + வாசி , 8 /2 கூட்டு சுழிமுனை நாடியில் பிரமப்புழைக்கு விரைந்து ஏறுதல்
14 பிரமரந்திரம் திறப்பு உள் பிரவேசித்தல்
15 விந்து அதியுஷ்ண தகிப்பால் மும்மல நாசம் – பழ வினைகளும் நாசம்
16 ஆன்ம தரிசனம் – மௌனம் – 1008 இதழ் கமலம்
முற்றும்
வெங்கடேஷ்
9600786642
on above how many stages you have experienced / crossed ayya ?
LikeLike
வாசல் அருகே வந்துவிட்டேன்
LikeLike