நெற்றிக் கண் திறக்கும் வழி – பாகம் 2
நெற்றிக் கண் திறக்கும் வழி – சொர்க்கவாசல் – பரமபத வாசல் திறக்கும் வழி ஆன்மாவை அடையும் படிகள்/வழிகள் – பாகம் 2 1. இரு திருவடிகளும் புருவமத்தியில் இணைதல் 2. இரு கண்களும் மேலேறி, புருவமத்தியில் திருவடிகளுடன் கலத்தல் 3 கண்மணிகள் சூக்கும நாத விந்து கலைகளை வெளிப்படுதுதல் ( நெற்றிநடுவில் நீல ஒளியாகத் தோன்றல் ) 4 சூக்கும பஞ்ச பூத – இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல் 5 சூக்கும நாத விந்துக்களினாலும்,…