உயிர் அனுபவம் – அருள் அனுபவம் – சுத்த சிவ அனுபவம்

உயிர் அனுபவம் – அருள் அனுபவம் – சுத்த சிவ அனுபவம் 1.உயிர் அனுபவம் : ஜீவன் 36 தத்துவத் தொடர்பால், தத்துவத் துரிசுடன் வாழும். ஆணவம் மட்டும் கொண்டு பொது நிலையில் வாழ்வது ஆன்மா. ஜீவன் 36 தத்துவம் கடந்து ஆன்ம அனுபவம் அடைவது ஜீவன் அன்மாவாக வாதம் அடைவது தத்துவத் தொடர்புகள் அறுந்து, தானே தனித்த நிலையில் ஆன்மா நிற்பதும், தானே தன்னை முழுதுமாக உணர்வதும் உயிர் அனுபவம் இந்த நிலையில் மாயை மற்றும்…

நெற்றிக் கண் திறக்கும் வழி – பாகம் 3

நெற்றிக் கண் திறக்கும் வழி – சொர்க்கவாசல் – பரமபத வாசல் திறக்கும் வழி ஆன்மாவை அடையும் படிகள்/வழிகள் 1. இரு திருவடிகளும் புருவமத்தியில் இணைதல் 2. இரு கண்மணிகளும் மேலேறி, புருவமத்தியில் திருவடிகளுடன் கலத்தல் 3 கண்மணிகள் சூக்கும நாத விந்து கலைகளை வெளிப்படுதுதல் ( நெற்றிநடுவில் நீல ஒளியாகத் தோன்றல் ) 4 சூக்கும பஞ்ச பூத – இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல் 5 சூக்கும நாத விந்துக்களினாலும், சூக்குமபஞ்ச இந்திரிய சக்திகளின்…