உயிர் அனுபவம் – அருள் அனுபவம் – சுத்த சிவ அனுபவம்
உயிர் அனுபவம் – அருள் அனுபவம் – சுத்த சிவ அனுபவம் 1.உயிர் அனுபவம் : ஜீவன் 36 தத்துவத் தொடர்பால், தத்துவத் துரிசுடன் வாழும். ஆணவம் மட்டும் கொண்டு பொது நிலையில் வாழ்வது ஆன்மா. ஜீவன் 36 தத்துவம் கடந்து ஆன்ம அனுபவம் அடைவது ஜீவன் அன்மாவாக வாதம் அடைவது தத்துவத் தொடர்புகள் அறுந்து, தானே தனித்த நிலையில் ஆன்மா நிற்பதும், தானே தன்னை முழுதுமாக உணர்வதும் உயிர் அனுபவம் இந்த நிலையில் மாயை மற்றும்…