பெரிய புராணம் : நீலகண்டர் கதை

12.2.2015 பெரிய புராணம் : நீலகண்டர் கதை நீலகண்டர் ஒரு பெரிய சிவ பக்தர். ஆனால் அவருக்கும் மோக மேலீட்டால், ஒரு பரத்தை மீது ஆசை கொண்டு , அவள் வீட்டிற்கு சென்று வந்துவிடுகின்றார். இதை அறிந்த அவர் மனைவி , ” நீலகண்டத்தின் மேல் ஆணை- என்னைத் தொடக் கூடாது ” என்று கட்டளை இடுகின்றார். அவரும் தான் செய்த தவறுக்கு , தண்டனையாக அதனை ஏற்றுக் கொள்கின்றார். அதன் படியே அத்தம்பதியினர் வாழ்ந்தும் வருகின்றனர்…

மெய்யருள் வியப்பு – ஆறாம் திருமறை

12.2.15 மெய்யருள் வியப்பு – ஆறாம் திருமறை 1 ** தனக்கு நிகரிங்கு இல்லாது உயர்ந்த தம்பம் ஒன்றதே தாவிப் போக போக நூலின் தரத்தில் நின்றதே கனக்கத் திகைப்புற்று அங்கே நானும் கலங்கி வருந்தவே கலக்கம் நீக்கி தூக்கி வைத்தை நிலை பொருந்தவே ( பாடல் 1 ) *** இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே ஏறிப் போகப் போக நூலின் இழைப் போல் நுணுகவே அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம்…