நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும்

நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் , ஆங்கிலேயர்கள் வியாபார விஷயமாக நம் நாட்டிற்கு வந்து நம் கலாச்சாரத்தைப் பார்த்துவிட்டு வாய் பிளந்து நின்றனர். எல்லாவற்றிலும் தன்னிறைவோடு விளங்கி நின்றனர். அவர்கள் ஒரு முடிவிற்கு வந்தனர். நம் கலாச்சாரத்தை அழித்து , அதற்குப் பதிலாக அவர்கள் .கலாச்சாரத்தைப் புகுத்தி நம்மவர்களைக் கீழ்ப்படுத்தி, நம்மை அடிமைப்படுத்தி, நம்மை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். நம் முன்னோர்களிடதில் இருந்த அறிவு யாரிடமும்…

திருவிளையாடற் புராணம் – தக்ஷன் யாகம் – சன்மார்க்க விளக்கம்

திருவிளையாடற் புராணம் – தக்ஷன் யாகம் – சன்மார்க்க விளக்கம் ஒரு சமயம் பார்வதி தேவியார், இமயத்தின் அதிபதி தக்ஷனுக்கு மகளாக பிறந்தார். சிவபெருமான் , அவளை யாரும் அறியா வண்ணம் திருமணம் செய்து கொண்டார்.இதனால் கோபமுற்ற தக்ஷன் , அவளை தன் மகள் என்ற உறவை முறித்துக் கொண்டான்.அது செய்த பின்னரும் அவனுக்கு கோபம் தணிந்த பாடில்லை எனவே தன் மாப்பிள்ளை சிவனை ??? அவமானப் படுத்த எண்ணி , ஒரு பெரும் யாகத்தை நடத்தினான்…