கண்ணண் : சில விளக்கங்கள்

17.2.2015 கண்ணண் : சில விளக்கங்கள் கண்ணண் என்றவுடன் பிருந்தாவனத்தில் லீலை புரிந்தவனையே நினைவு கொள்கின்றோம். ஆனால் உண்மை என்னவெனில் – “கண்ணில் இருப்பவனே கண்ணண்” ” கண்ணில் இருப்பவளே கண்ணம்மா” “கண்ணின் மணியில் ஒளிவிடும் மெய்ப்பொருளே – கண்ணண் என்றும் கண்ணம்மா என்றும் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது” அது ஆண்பால் – பெண்பால் தன்மையைத் தாண்டி பேசப்பட்டிருக்கின்றது “கண்ணில் இருக்கும் பார்வையின் சத்தியே – பராசக்தி ” என்று தேசியக் கவி பாரதி பாடுகின்றான். கண்ணகி மதுரையை எரித்தாள்…

இந்தியக் கலாச்சாரத்தின் பெருமையும் – அதன் ஞானத் தொடர்பும் – பகுதி 3

இந்தியக் கலாச்சாரத்தின் பெருமையும் – அதன் ஞானத் தொடர்பும் – பகுதி 3 I கோவில் அமைப்பு : 1 துவஜஸ்தம்பத்தின் அடியில் பொன் , பணம் , வைர நகைகளை இட்டிருப்பர். அருத்தம் : அங்கு ” விந்து கலை – ஒளி “ இருக்கிறது என்பதை தெரிவிக்க 2 துவஜஸ்தம்பத்தைச் சுற்றி வெள்ளைத் துணிச் சுற்றி மேல் வரை போகும் அருத்தம் : விந்து கலை சுழிமுனை நாடி வழியாக மேலே போகின்றது என்று…