திருப்பாவை – திருவெம்பாவை : சன்மார்க்க விளக்கம்

19.2.15 திருப்பாவை – திருவெம்பாவை – சன்மார்க்க விளக்கம் வழி வழி வந்த நம்பிக்கைபடி : திருமணம் ஆகாத கன்னியர்கள் இந்த ” பாவை நோன்பை ” மேற்கொண்டால் , அவர்களுக்கு ஏற்றாற் போல் மணமகன் வந்து கரம் பிடிப்பான் என்பது நம்பிக்கை நம்பிக்கை வந்ததன் பின்னணி : ஆண்டாள் இந்த நோன்பை மேற்கொண்டு தான் “ ரங்கனை” கரம் பிடித்தாள் என்பதனால் , எல்லா கன்னியர்கள் இந்த ” பாவை நோன்பை ” மேற்கொள்ள ஆசைப்படுகிறார்கள்…

மணிமேகலை: கதையும் உண்மையும்

19.2.2015 மணிமேகலை: கதையும் உண்மையும் மாதவி- கோவலன் மகள் மணிமேகலை அமுத சுரபியிலிருந்து அன்னம் எல்லோரும் இட்டுக்கொண்டிருக்கின்றாள்.அப்போது அங்கு வருகிறாள் காயசண்டிகை – அவளுக்கு ” யானைப்பசி ” என்னும் நோய் பீடித்திருக்கிறது. எவ்வளவு உணவு உண்டாலும் பசி தீரவே தீராது .அது ஒரு சாபம் அவளுக்கு. காயசண்டிகை தன் கதையை கூறுகிறாள் : தானும் தன் காதலனும் வித்தியாதர உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்= உல்லாசமாக பொழுதை கழிக்க , இந்த உலகத்திற்கு வந்ததாகவும் – காவிரிப்பூம்…