மார்க்கண்டேயன் புராணம் – சஷ்டியப்தப் பூர்த்தி – சன்மார்க்க விளக்கம்

மார்க்கண்டேயன் புராணம் – சஷ்டியப்தப் பூர்த்தி – சன்மார்க்க விளக்கம் நம்மில் எல்லோரும் 60 அகவை தாண்டியவுடன் , உடனே திருக்கடையூர் அன்னை அபிராமி சன்னிதியில் ” ஆயுள் ஹோமம் – சஷ்டியப்தப் பூர்த்தி” ஹோமம் செய்து கொள்கின்றோம் – ஆயுள் மற்றும் உடல் நலன் வேண்டி இதனைச் செய்து கொள்கிறோம். இதன் பின்னணி என்ன ?? ஏன் எதற்கு இந்தச் சடங்கு ?? இதற்குப் பதில் மார்க்கண்டேயன் புராணம் தான் பதில் சொல்லும் முன்னொரு காலத்தில்…