திருவடிப் பெருமை – 5

திருவடிப் பெருமை – 5 வெறும் பூஜ்ஜியங்களைப் போட்டுக்கொண்டே போனால் ஒரு மதிப்பும் இன்று போல் நம் வாழ்வில் தேடிடும் கல்வி – செல்வம் – இன்பம் யாவும் நிறைய பூஜ்ஜியங்களின் வரிசை போலும் ஒரு மதிப்பும் இன்று பூஜ்ஜியத்திற்கு முன்னால் ஒன்று என்ற எண் போட்டால் மதிப்பு எகிறுவது போல் நம் வாழ்வில் சாதனையில் திருவடியின் இணைப்பினால் ஒருமை அருள் உண்டாகில் பூஜ்ஜியங்களுக்கு முன்னால் ஒன்று எண் போட்டது போலாகும் நம் வாழ்விற்கும் அர்த்தம் வரும்…

ஆன்மா : விளக்கம்

ஆன்மா : விளக்கம் நான் வேதாந்தமாகிய உபனிஷத்துகளையும் மற்ற நூல்களையும் ஆய்ந்து பார்ததில், இது போன்று ஒரு விளக்கம் கண்டிலேன் ““எது கண்கள் வழியாக நோக்குகின்றதோ, ஆனால் எதை இவ்விரண்டு கண்களால் காணமுடியாதோ, அதுவே ஆத்மா “ .  ” ஆத்மாவை இதை விடவும் நன்றாக தெளிவாகவும் விளக்க முடியாது – ஏனெனில் – தந்த்ரா நூல்களில் உள்ள விளக்கம் மிகவும் நுட்பம் வாய்ந்தவை இவ்விளக்கம் குலர்னவ தந்திரம் என்னும் நூல் சொல்கிறது மூலம் : “…

கதம்பக் கட்டுரைகள் – 6

21.2.15 கதம்பக் கட்டுரைகள் – 6 1. பூஜையில் பயன்படுத்தப்படும் வாழை – தேங்காயின் தாத்பரியம் : வாழை- மூன்று பங்காக தோல் நீக்கினால் பழம் வெளிப்படும் – தேங்காய் – மட்டை – ஓடு – நார் – மூன்றும் நீக்கினால் வெளிப்படும் மூன்று மலம் கழிந்தால் – ஆன்ம தரிசனம் கிட்டும் என்பதன் பொருள் பட இந்த படையல் நடைபெறுகிறது 2. பக்குவ நிலைகள்: மனிதர்கள்              …