சிவவாக்கியர் பாடல் – சாகாக்கல்வி – மரணமிலாப்பெருவாழ்வு

24.2.15 சிவவாக்கியர் பாடல் – சாகாக்கல்வி – மரணமிலாப்பெருவாழ்வு “அல்லல் வாசல் ஒன்பதும் அறுத்தடைந்த வாசலும் சொல்லும் வாசல் ஓரைந்தும் சொம்மிவிம்மி நின்றதும் நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடு போய் எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே” ( பாடல் 110 ) இதில் 1 நல்ல வாசல் = சுழிமுனை வாசல் – இருதயக் குகை என்றும் அழைக்கின்றனர் – இதனைத் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்கிறது கிறித்தவ சமயம்.…

MY PROFILE

MY PROFILE Learnt from my Blogs Home Page that viewers are not able to trace my profile – hence the need for this posting Name – BG Venkatesh , 46 yrs , native of chennai and brought up at chennai , but settled at coimbatore Mechanical and Industrial Engineer by profession, presently working as Development…

ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள்

ஞான யோக அனுபவ படிகள்- நிலைகள் & ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள் வள்ளலாரின் தொண்டர்களால் விவரம் சேகரிக்கப்பட்டு உரை நடையில் வெளியிடப்பட்டுள்ள மேற்படி தகவல் : 1. ஸ்படிக மேடை 2.ஓம்கார பீடம் 3. துவஜஸ்தம்பம் 4.குண்டலி வட்டம் 5. 1008 இதழ் கமலம் 6. சுத்த நடனம் இதில் 2.ஓம்கார பீடம் = பஞ்சேந்திரிய சத்திகளின் ஒளிகளின் கூட்டு கலவையால் ஏற்படும் அனுபவம் ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகளில் : எல்லா நிற மணிகள் – முத்து,…