ஆன்மா – ஒரு விரிவுரை

ஆன்மா – ஒரு விரிவுரை 1. முருகன் 2. தட்சிணா மூர்த்தி 3. ராமன் ( கீழ் பச்சைத் திரை நீக்கப்பட்ட பாத்திரம் அதனால் தான் புருஷோத்தமன் என்று பெயர் – வள்ளலார் உரை நடை – பேருபதேசம் கவனிக்கவும் ) 4. கிருஷ்ணன் ( இரண்டு பச்சைத் திரை நீக்கப்பட்ட பாத்திரம் ) 5. அகத்தியர் 6. மௌனம் 7. மணி 8. ஜோதி 9. ரத்தினம் 10. மலைத்தேன் 11. காய கல்பம் 12.…

கதம்பக் கட்டுரை – 7

கதம்பக் கட்டுரை – 7 1 சரணாகதி உண்மையான சரணாகதி என்பது என்னவெனில் ஜீவன் தன் போதத்தை முழுதும் ஒழித்து, தன் ஜீவ தேக போக சுதந்திரங்களையும் சிவத்திடம் கொடுத்தும் , 36 தத்துவங்களையும் விட்டும் ” எல்லாம் நீயே ” நீயே கதி ” என்று ஆன்மாவில்/சிவத்திடம் இலயமாவது ஆகும் 2 சிற்றம்பலத்திற்குள் நுழைய தேவையானவைகள் : 1. ஜீவகாருண்யம் – ஆன்ம நேயம் 2. ஜீவர்களுக்கு தொண்டு 3. கண்மணிகள் நெக்குருக வேண்டும் 4.எவ்வுயிரையும்…

ஒருமை

ஒருமை ஒருமை = ஆன்மா – மௌனம் = மனம் அழிந்த நிலை = சும்மா இருப்பது = ஜீவ போதம் ஒழித்து சும்மா இருப்பது = எல்லாம் சுபமாக தானாகவே நடப்பது ஜீவன் தன் உடல் பொருள் ஆகியவை சிவத்திடம் / ஆன்மாவிடம் சமர்ப்பித்துவிட்டு சரணடைவது ஜீவன் தன் ஜீவ சுதந்திரம் தேக சுதந்திரம் போக சுதந்திரம் சிவத்திடம் விட்டுவிடல் வள்ளலார் : என்னை ஏறா நிலை மிசை ஏற்றியது யாதெனில் தயவு அந்த தயவுக்கு…