திருஞான சம்பந்தர் – திருவடி
= குரு
= சந்திரகலை – வாசி
= வேகாகால் –
= அருள்
= அமுதகலசம் – அருளமுதம்
= காரணாக்கினி
= அருட்சத்தி = அருளாற்றல்
ஆன்மாவானது இவருடன் கலந்த பிறகு தான் எல்லா வகையான சித்திகளையும் -கரும (8) , யோக சித்தி ( 64 ) , ஞான சித்தி ( 647 கோடி ) , மரணிமிலாப் பெருவாழ்வையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இவரே நம்மை சிவத்திடம் – சிற்றம்பலதிற்குள் சேர்ப்பிப்பார்.
இவரே எல்லாம் செய்யும் வல்லமை அருள்வார் – இவரால் எல்லாம் விளைவிக்கும் வல்லமை உண்டாகும்
வெங்கடேஷ்