அண்ணாமலை ஜோதி- அடி முடி தேடல் : சன்மார்க்க விளக்கம்

அண்ணாமலை ஜோதி- அடி முடி தேடல் : சன்மார்க்க விளக்கம் புராணக் கதை : ஒரு சமயம் பிரம்மாவும் விஷ்ணுவும் நான் தான் பெரியவன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட , சண்டை முடிவுக்கு வராமலேயே போக, இருவரும் சிவத்திடம் தங்கள் பிரச்சனையைக் கூற, சிவமோ, அனல் பிழம்பாய் நிற்க, இதில் யார் அடியும் முடியும் தேடிக் கண்டுபிடிக்கிறீர்களோ.,அவரே பெரியவர் எனக் கூறி நிற்கின்றார். பிரம்மன் ஒரு அன்னம் வடிவெடுத்து மேலே பறந்து மேலே பறந்து மேலே பறந்து…

திருவிளையாடற் புராணம் : சன்மார்க்க விளக்கம்

10.3.15 திருவிளையாடற் புராணம் : சன்மார்க்க விளக்கம் பார்வதி – தக்ஷன் யாகத்தில் தன்னை மாய்த்துக் கொண்டப் பின், மீனவக் குலத்தில் பிறந்து வளர்ந்து வந்தார். அந்த சமயத்தில் ஒரு பெரிய சுறா மீன் வந்து தொல்லை கொடுக்கவும், யார் அந்த சுறா மீனைக் கொல்கிறார்களோ, அவருக்கே, தன் மகளாகிய பார்வதியை மணம் முடித்து கொடுப்பேன் என்று அறிவிக்க , சிவம் மீனவனாக , வலைஞனாக வந்து அந்த சுறா மீனைக் கொன்று, பார்வதியை மணமுடித்துக் கொள்வார்.…

பட்டினத்தார் பாடலில் – தத்துவ வெற்றி

பட்டினத்தார் பாடலில் – தத்துவ வெற்றி எப்படி 96 தத்துவங்களையும் – 36 தத்துவங்களையும் கடந்த போது , இருந்த அனுபவத்தை தன் பாடல்களில் பட்டினத்தார் விளக்குகிறார் வள்ளலார் – அருட்பெருஞ்சோதி அகவலில் : ( 36 தத்துவங்கள் ) 1 ஆறாறு காட்டிய அருட்பெருஞ்சோதி 2.ஆறாறு கடத்திய அருட்பெருஞ்சோதி பட்டினத்தார் பாடல் : ஐங்கரனை தெண்டனிட்டே னருளடைய வேண்டுமென்று தங்காமல் வந்தொருவன் தன்சொரூபங் காட்டியெனை. 1 கொள்ளைப் பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம் கள்ளப் புலனறுக்கக் காரணமாய்…

சிவவாக்கியர் பாடல் : காய கல்பம் & காயசித்தி

சிவவாக்கியர் பாடல் : காய கல்பம் & காயசித்தி சிவாயம் என்னும் அட்சரம் சிவம் இருக்கும் அட்சரம் உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அட்சரம் கபாடம் அற்ற வாயிலை கடந்து போன வாயுவை உபாயமிட்டு அழைக்குமே சிவாய ஐந்தெழுத்துமே இந்தப் பாடலில் கபாடம் அற்ற வாயிலை கடந்து போன வாயுவை உபாயமிட்டு அழைக்குமே சிவாய ஐந்தெழுத்துமே என்றால் பஞ்ச இந்திரிய சத்திகள் ஐந்தும் பிரணவத்தில் சேர்க்கும் வகை – வழி அறிந்தவர்க்கு – அவர்கள் இது நாள்…

தேகமும் தேசமும் – பாகம் 4

தேகமும் தேசமும் – பாகம் 4 தேசம் ஸ்தூலம் தேகம் சூக்குமம் தேசம் புறம் தேகம் அகம் தேகத்தில் ஆற்ற வேண்டிய ஞானச் செயல்கள் யாவையும் புறத்திலே தேசத்தில் ஊராகக் காட்டியிருக்கின்றனர் அறிவில் சிறந்த முன்னோர் மாங்காடு – அம்பிகை ஊசிமுனையில் நின்று தவம் செய்யும் ஊர் ஊசிமுனையில் நின்று யாராவது தவம் செய்ய இயலுமா?? யோசிப்பீர் உலகீர் ?? ஊசிமுனை என்பது சுழிமுனையின் துவாரம் – பிரமப்புழை – பிரமத்துவாரம் அதில் கண்ணையும் மனதையும் வைத்து…