வாழ்க்கை

வாழ்க்கை ஒரு பொருட்காட்சி அரங்கில் எல்லா நாட்டவரும் அமர்ந்திருக்க , ஒரு கேள்வி கேட்கப்பட்டது : வாழ்க்கை முழுமையாக அனுபவிக்க என்ன தேவை ?? அமெரிக்கரோ : ஆடம்பரமான எல்லா பொருட்கள் – இல்லை என்றார் கேள்வி கேட்டவர் Frenchகாரரோ : பெண்ணின்பம் – காமம் என்றார் – இல்லை என்றார் கேள்வி கேட்டவர் ஜெர்மானியரோ : பணம் – பட்டம் – உயர்பதவி என்றார் – இல்லை என்றார் கேள்வி கேட்டவர் இந்தியனோ : நல்ல…

திருவருட்பா – ஆறாம் திருமறை , அனுபவ மாலை : பாடல் விளக்கம்

திருவருட்பா – ஆறாம் திருமறை அனுபவ மாலை : பாடல் விளக்கம் அம்பலத்தே திரு நடஞ்செய் அடிமலர் என்முடி மேல் அணிந்து கொண்டேன் அன்பொடும் என் ஆருயிர்க்கும் அணிந்தேன் எம்பரத்தே மணக்கும் மலர்மணத்தை தோழி என் உரைக்கேன் உரைக்க என்றால் என்னளவதுவன்றே வம்பிசைத்தேன் அன்றடி என் அருகே இருந்துன் மணி நாசி அடைப்பதனைத் திறந்து முகந்தறிகாண் நம்புறு பார் முதல் நாத வரையுள நாட்டவரும் நன்கு முகந்தனர் வியந்தார் நன்மணம் ஈதெனவே ( பாடல் 1 )…