கதம்பக் கட்டுரைகள் – 12

கதம்பக் கட்டுரைகள் – 12 I நாம் எல்லோரும் ஜாதகத்தைப் பார்க்கிறோம் – சனி 10இல் இருக்கின்றது – குரு 12 இல் அமர்ந்துள்ளது என்கின்றோம். ஒவ்வொருவருக்கும் நவக்கிரகங்கள் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து இருந்தாலும், எல்லோருக்கும் அவரவர் பலன்கள் எப்படி சரியாக அனுபவிக்கின்றனர் ?? ஏனெனில் பிறக்கும் போது கிரகங்களின் அமைப்பு எப்படியோ அது அப்படியே மூளையினுள்ளே , பிரணவத்தின் நடுவில் சூக்குமமாய் உட்கார்ந்து காலத்திற்கேற்றவாறு பலனளிக்கின்றன என்பது தான் உண்மை. அதனால் தான் புறத்திலே ஒவ்வொருவருக்கும்…

அருட்பிரகாச மாலை – உண்மை விளக்கம்

24.3.15 அருட்பிரகாச மாலை :  உண்மை விளக்கம் உலகமெல்லாம் உதுக்கின்ற ஒளினிலை மெய்யின்பம் உறுகின்ற வெளி நிலை யென்னுபய நிலையாகி இலகிய நின் சேவடிகள் வருந்தி யிட நடந்தே இரவில் எளியேன் இருக்கும் இடம் தேடி அடைந்து கலகமிலாத் தெருக்கதவம் காப்பவிழ்க்கப் புரிந்து களித்தெனை அங்கழைத்தெனது ” கையில் ” ஒன்று கொடுத்தாய் அலகில் அருட்கடலாம் உன் பெருமையை என் என்பேன் ஆனந்தவல்லி மகிழ் அருள் நட நாயகனே —- பாடல் 1 இப்படி 100 படல்களில்…

கதம்பக் கட்டுரைகள் – 11

கதம்பக் கட்டுரைகள் – 11 I சுழிமுனை – வேறு பெயர்கள் 1. மதுகிரி 2 யதுகிரி II    பண்டிகைகளின் நைவேத்தியத்தின் உண்மை : 1. கார்த்திகை தீபம் : இச்சமயத்தில் பொரி உருண்டை செய்து படைத்து நாம் உண்போம் பொரி – வெண்மை – விந்துவைக் குறிக்க வந்ததாகும் வெல்லம் – செம்மை – நாதத்தைக் குறிக்க வந்ததாகும் நாதம் விந்துவைக் கூட்டி உண்ண வேண்டும் என்பது தான் தாத்பரியம் ஆகும் பொங்கல் : இப்பண்டிகையின்…