அருட்பா – உரை நடைப் பகுதி – தச காரியம் – விளக்கம்
அருட்பா – உரை நடைப் பகுதி தச காரியம் – விளக்கம் 1. தத்துவ ரூபம் 2 தத்துவ தரிசனம் 3 தத்துவ சுத்தி 36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் – இது தத்துவ வெற்றி ஜீவன் சுழிமுனை நாடியில் மேலேறி சென்றாலேயே தத்துவங்கள் எல்லாம் சுத்தி அடைந்துவிடும் மேலும் இது ஜீவ அனுபவம் 4. ஆன்ம ரூபம் 5. ஆன்ம தரிசனம் 6 ஆன்ம…