Mixture

Mixture I Mind : Nature of mind 1. It is repetitive 2. Looks for negativity 3. Makes instant judgement 4. Magnifies anything and everything towards negativity Functions of mind : 1.Constant reflection of past imprints and keeps on creating new imprints II Thought 1 There can be never a thought w/o name and form 2…

கதம்பக் கட்டுரைகள் – 12

கதம்பக் கட்டுரைகள் – 12 I நாம் எல்லோரும் ஜாதகத்தைப் பார்க்கிறோம் – சனி 10இல் இருக்கின்றது – குரு 12 இல் அமர்ந்துள்ளது என்கின்றோம். ஒவ்வொருவருக்கும் நவக்கிரகங்கள் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து இருந்தாலும், எல்லோருக்கும் அவரவர் பலன்கள் எப்படி சரியாக அனுபவிக்கின்றனர் ?? ஏனெனில் பிறக்கும் போது கிரகங்களின் அமைப்பு எப்படியோ அது அப்படியே மூளையினுள்ளே , பிரணவத்தின் நடுவில் சூக்குமமாய் உட்கார்ந்து காலத்திற்கேற்றவாறு பலனளிக்கின்றன என்பது தான் உண்மை. அதனால் தான் புறத்திலே ஒவ்வொருவருக்கும்…

அருட்பிரகாச மாலை – உண்மை விளக்கம்

24.3.15 அருட்பிரகாச மாலை :  உண்மை விளக்கம் உலகமெல்லாம் உதுக்கின்ற ஒளினிலை மெய்யின்பம் உறுகின்ற வெளி நிலை யென்னுபய நிலையாகி இலகிய நின் சேவடிகள் வருந்தி யிட நடந்தே இரவில் எளியேன் இருக்கும் இடம் தேடி அடைந்து கலகமிலாத் தெருக்கதவம் காப்பவிழ்க்கப் புரிந்து களித்தெனை அங்கழைத்தெனது ” கையில் ” ஒன்று கொடுத்தாய் அலகில் அருட்கடலாம் உன் பெருமையை என் என்பேன் ஆனந்தவல்லி மகிழ் அருள் நட நாயகனே —- பாடல் 1 இப்படி 100 படல்களில்…

கதம்பக் கட்டுரைகள் – 11

கதம்பக் கட்டுரைகள் – 11 I சுழிமுனை – வேறு பெயர்கள் 1. மதுகிரி 2 யதுகிரி II    பண்டிகைகளின் நைவேத்தியத்தின் உண்மை : 1. கார்த்திகை தீபம் : இச்சமயத்தில் பொரி உருண்டை செய்து படைத்து நாம் உண்போம் பொரி – வெண்மை – விந்துவைக் குறிக்க வந்ததாகும் வெல்லம் – செம்மை – நாதத்தைக் குறிக்க வந்ததாகும் நாதம் விந்துவைக் கூட்டி உண்ண வேண்டும் என்பது தான் தாத்பரியம் ஆகும் பொங்கல் : இப்பண்டிகையின்…

Vipassana – The way of the Buddha

Vipassana – The way of the Buddha The world of todays life is ruled and dictated and run by technology. Its become mechanical like machine and hence no relaxation and peace to mind. Hence all are resorting to SPAs and yoga, meditation  and other means to relax themselves to get prepared for next week’s hectic…

அசைவு

அசைவு அசைவு அசைவு சதா அசைவு தான் – உடல் அசைவு – மனதின் அசைவு – பிராணனின் அசைவு – இப்படி ஏதாவது ஒன்று சதா அசைந்து கொண்டேதான் இருக்கின்றது இந்த அசைவு எங்கேயிருந்து ஆரம்பிக்கின்றது ?? நெற்றி நடுவில் இருக்கும் உயிர் – பிராணன் அசைவதால், அது மூச்சுக் காற்றினை உள்ளிழுக்க வைக்கின்றது – அதனால் சுவாசக் கதி நடக்கின்றது – அதனால் உடல் – மற்றும் கரண இந்திரியங்கள் அசைந்து கொண்டே இருக்கின்றது…

X – Men and the Source of SuperNatural Powers

X – Men and the Source of SuperNatural  Powers Whole world is after seeking the greatest power in the form of weapons like missiles , nuclear and atomic weapons and ordinary mortals seeking highest postion in MNCs and World banks , wealth and indestructible health etc Why ?? Because we feel we are insecured by…

திரு ஞான சம்பந்தர் – பாகம் 2

திரு ஞான சம்பந்தர் – பாகம் 2 வள்ளலாரின் குரு இவர் ஆவார் யாருமே நம்ப மாட்டார்கள் – ஏனென்றால் 63 வரையுமே தத்துவங்கள் என்று வள்ளல்பெருமான் வகைப்படுத்தி உரை நடையில் குறிப்பிட்டுள்ளார் என்பர் உரை நடைப் பகுதியில் இருக்கும் விவரங்கள் யாவும் பெருமான் தன் கைப்பட எழுதியது அன்று. அவரது அணுக்க தொண்டர்கள் அவர் கூறியதை கேட்டு குறிப்பெடுத்து பின்னர் அவைகள் தொகுத்து வெளியிடப்பட்டதாகும் அப்படி கூறியிருந்தது உண்மை என்றால் – ஏன் வள்ளலார் திருமந்திரம்…

கதம்பக் கட்டுரைகள் – 10

கதம்பக் கட்டுரைகள் – 10 I ஆன்மா : வேறு பெயர்கள் 1. ஞானம் 2 ஞான ஒளி 3 கண்ணாடி 4 ஞான மணி II உலக வழக்கும் – உண்மையும் உலக வழக்கு : அன்னம் என்னும் பறவை பாலையும் நீரையும் கலந்து வைத்தால் , அது இரண்டையும் பிரித்து பாலை மட்டும் உண்ணும் உண்மை : அன்னமாகிய சோறு பாலுடன் நீரையும் கலந்து  வைத்தால் , அது பாலை தனியாக பிரித்து உண்டு…