நால்வரின் முடிவு

நால்வரின் முடிவு 1. அப்பர் 2 சம்பந்தர் 3 சுந்தரர் 4. மாணிக்க வாசகர் 1. அப்பர் தன் உடம்போடு திருக்கைலாயத்தில் கலந்தார் 2. சம்பந்தர் நல்லூர் பெருமணத்தின் போது அங்கு தோன்றிய ஜோதியில் கலந்தார் தன் மனையாளுடன் – மேலும் தன் மணத்தைக் காண வந்தவர்களையும் ஜோதியில் கலக்கச் செய்தார். 3. சுந்தரரும் அப்பரைப் போலவே உடம்போடு திருக்கைலாயத்தில்  கலந்தார் 4.மாணிக்க வாசகர் தன் உடம்புடனே திருச்சிற்றம்பலத்தினுள் புகுந்தார் என்று கூறுவர் ஆக நால்வரும் தத்தம்…

திருவாசகமும் சிவராஜயோகமும் என்னும் நூலிலிருந்து முக்கிய குறிப்புகள் – Excerpts

திருவாசகமும் சிவராஜயோகமும் என்னும் நூலிலிருந்து முக்கிய குறிப்புகள் – Excerpts * வேல் போன்றது சுழிமுனை * பரியங்க யோகம் – விந்து நீகமின்றி ஆன்மா லாபமடையும் உபாயம் * சிரசின் அக்கினி மூலை – வலது கண் பக்கம் * சிவம் தன் வருகையை உணர்த்துவது நாதவொலியால், இந்த நாதயொலியே பிறவிப்பகையை ஒழிக்க வல்லது ஆகும் * பூ வண்ணம் – சஹஸ்ரதளம் – உண்ணாக்கு மேல் விரிந்து விளங்கும் இடம் – இதுவே நாதவிந்துக்களின்…

Sushumna Nadi – Some notes

Sushumna Nadi – Some notes It is the subtle central nervous breath channel passing thru the inners of spine , originating from moolam  and terminating at sahasrara dividing into anterior and posterior nerves before reaching Brahmaranthra – hole of Brahman – GOD Generally remains dormant and is actuated only when breath passes thru both nostrils…