கருவில் திரு வருவது எப்படி ??
கருவில் திரு வருவது எப்படி ?? தாயின் கருப்பையில் 10 மாதம் இருந்தப்பின் பிறக்கும் சிசு , தாயின் வயிற்றில் இருக்கும் வரையில் தாயின் சுவாசத்தாலும் – உணவாலும் வாழ்கிறது சிசு வெளியே வந்தப் பின் எப்போது எப்படி உயிர் உடம்பினுள் வந்து சேர்கிறது ?? சிசு வெளியே வந்தப் பின் மண்டையின் உச்சியில் உள்ள சிறு துவாரம் ( மண்டையின் உச்சி கொழ கொழ வென்று இருக்கும்) வழியாக உள்ளே வந்து தன் இருப்பிடத்திற்கு சென்று…