சுத்த சன்மார்க்க சாதனம்

சுத்த சன்மார்க்க சாதனம் திருமந்திரம் சமாதி பூட்டொத்து மெய்யிற் பொறியாம் வாயுவை தேட்டற்ற அன்னிலஞ் சேரும்படி வைத்து நாட்டத்தை மீட்டு நயனத்திருப்பார்க்கு தோட்டத்து மாம்பழம் தூங்கலுமாமே ( 624 ) பூட்டொத்து மெய்யிற் பொறியாம் வாயுவை தேட்டற்ற அன்னிலஞ் சேரும்படி வைத்து = அபான வாயுவை சுழிமுனையில் சேர வைத்து நாட்டத்தை மீட்டு நயனத்திருப்பார்க்கு = கண்களை உலக/புற நோக்கிலிருந்த் மீட்டு சுழிமுனையில் வைத்திருப்பார்க்கு தோட்டத்து மாம்பழம் தூங்கலுமாமே = மாம்பழமாகிய ஆன்மா உதயம் ஆகும் –…

காய கல்பம் – காய சித்தி

காய கல்பம் – காய சித்தி திருமந்திரம் தாரணை கடைவாசலை கட்டி காலை எழுப்பி இடைவாசலை நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயிற் கொக்கு போல் வந்தித்திருப்பார்க்கு குடையாமல் ஊழி இருக்கலுமாமே ( 591 ) கடைவாசலை கட்டி காலை எழுப்பி = சுழிமுனை வாசலில் இரு கண்களை கட்டி , அபானனை மேலே இழுத்து இடைவாசலை நோக்கி இனிதுள் இருத்தி = சுழிமுனை – பிரமரந்திரத்திற்கு நோக்கி அபானனை செலுத்தி மடைவாயிற் கொக்கு போல் வந்தித்திருப்பார்க்கு –…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது குளத்தினும் நிரம்பிய சிவகுருபதியே ( 1038 ) உளத்தினும் , உயிரினும் , குளத்தினும் =  ஆன்மாவைக் குறிக்க வந்த பதங்கள் ஆகும் – அதாவது ஆன்மாவில் சிவம் தழுவி இருக்கின்றது கண்ணினும் – கண்ணின் ஜீவ ஒளியிலும் சிவம் கலந்து இருக்கின்றது திரண்ட கருத்து : ஆன்மாவிலும் , கண்ணில் இருக்கும் ஜீவனிலும் சிவம் கலந்து அருள் புரிகின்றான் வெங்கடேஷ்