மனம் – ஒரு சிறு குறிப்பு
மனம் – ஒரு சிறு குறிப்பு மனம் இருப்பதால் மனிதன் . மனதைக் கொண்டுதான் உலக காரியங்களை ஆற்ற வேண்டியதாகின்றது அதைப் போலவே, பர மற்றும் ஆத்ம சம்பந்த காரியங்களுக்கும் மனம் அவசியம் ஆகின்றது. ஆனால் மனதின் குணமாகிய சதா எண்ணும் குணம் ( நினைத்துக் கொண்டே இருத்தல் ) அதனைக் கெடுத்து விடுகின்றது மனம் = எண்ணமில்லா நிலை மனனம் – எண்ணும் குணமுடையது உலக வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கும் மனனம் என்னும் நிலையை…