கதம்பக் கட்டுரைகள் – 17

கதம்பக் கட்டுரைகள் – 17 I சிரஞ்சீவி : சிரஞ்சீவி என்றவுடன் நமக்கெல்லாம் நினைவிற்கு வருபவர் இரண்டே பேர் தான் : ஒன்று அனுமான் மற்றொருவர் துரோணர் மகன் அஸ்வத்தாமன் மேலும் அவர்களுக்கு மரணமில்லை என்பதனையும் நாம் அறிவோம் சரி சிரஞ்சீவி என்றால் என்ன ?? யார் சிரத்திலேயே ஜீவிக்கின்றார்களோ அவரே சிரஞ்சீவி அதாவது அவர்களின் உணர்வானது மேல் நிலையிலேயே சிரசிலேயே வாசம் செய்கின்றது – கீழ் நிலைக்கு – கழுத்துக்கு கீழே வருவதே இல்லை எனலாம்…

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் ஒத்தது = இரண்டு கலக்கின்ற இடம் – இரு திருவடிகள் சேர்கின்ற இடம் = மேடும் பள்ளம் இல்லாமல் சமமாக இருக்கும் இடம் = இரு வினைகளும் சமமாகின்ற இடம் அந்த இடம் சுழிமுனை ஆகும் – இந்த இடத்திற்கு வருவதற்கு வழி /பயிற்சிகள்/சாதனை தெரிந்தவன் என்றென்றும் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் = சுழிமுனைக்கு வழி தெரியாதவர்கள் இறந்து…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் கற்பகம் என் உளங்கை தனில் கொடுத்தே அற்புதம் இயற்றெனும் அருட்பெருஞ்சோத் ( 272 ) கற்பகம் – கற்புடைய அகம் – நினையாத மன நிலை – எண்ணமில்லா மன நிலை – மனனமில்லா மனோ நிலை இது எப்போது சாத்தியம் ஆகும் எனில் கண்கள் முற்றும் உலக காட்சிகளை துறந்து உள்ளே லயிக்கும் போது ஆகும் மனம் ஏதாகிலும் ஒரு காட்சி – உருவம் பற்றிக்கொண்டு சதா அதைப் பற்றி நினைக்கின்றது.…