ஜீவப்பிரம்ம ஐக்கியம்

ஜீவப்பிரம்ம ஐக்கியம் சிவவாக்கியர் பாடல் – சன்மார்க்க விளக்கம் அழுக்கறத் தினம் குளித்து அழுக்கறாத மாந்தரே அழுக்கிருந்தது எவ்விடம் அழுக்கில்லாதது எவ்விடம் அழுக்கிருந்த விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் அழுக்கில்லா ஜோதியோடு அணுகி வாழலாகுமே அழுக்கறத் தினம் குளித்து அழுக்கறாத மாந்தரே – அழுக்கு போக தினம் குளித்து அழுக்கு நீங்கப் பெறாதவர்களே அழுக்கிருந்தது எவ்விடம் அழுக்கில்லாதது எவ்விடம் = அழுக்கு எங்கிருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அழுக்கிருந்த விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் = இடத்தை தெரிந்து அழுக்கு…

காய கல்பம் – காய சித்தி

காய கல்பம் – காய சித்தி திருமந்திரப் பாடல் – சன்மார்க்க விளக்கம் மேலை அண்ணாவில் விரைந்து இரு காலிடில் காலனுமில்லை கதவுன் திறந்திடும் ஞாலம் அறிய நரை திரை மாறிடும் பாலனும் ஆவான் பரானந்தி ஆணை மேலை அண்ணாவில் விரைந்து இரு காலிடில் – இடகலையும் பிங்கலையும் ஒன்றாக சுழிமுனை நாடியில் செலுத்தினால் காலனுமில்லை கதவும் திறந்திடும் = எம பயமில்லை – பிரமரந்திரப் புழையும் திறந்துவிடும் ஞாலம் அறிய நரை திரை மாறிடும் =…

ஔவையார் பாடல் – சன்மார்க்க விளக்கம்

ஔவையார் பாடல் – சன்மார்க்க விளக்கம் ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும் வென்றவன் தன் வீரமே வீரம் – ஒன்றானும் சாகாமல் கற்பதே வித்தை – தனைப் பிறன் ஏவாமல் உண்பதே ஊண் ஒன்றாகக் காண்பதே = கண்கள் இரண்டாக இருப்பதால் நாம் எல்லோரும் ரெட்டையில் வாழ்கின்றோம் – இருள்/வெளிச்சம் – இன்பம்/துன்பம் – வெற்றி/தோல்வி இன்னும் இருமையில் வாழ்கின்றோம் இரு கண்களையும் ஒன்றாக்கினால் இன்ப துன்பம் – இரவுபகல் என்பதே இல்லை இதனையே இங்கு இரு…

பைபிளில் – ஞானம்

பைபிளில் – ஞானம் I If thine eye be single – your body shall be full of light – Mathew இதன் தமிழாக்கம் என்னவெனில் : உங்கள் கண்கள் ஒன்றாக இருக்குமானால் , உங்கள் சரீரம் முழுதும் ஒளிமயமாய் இருக்கும் இதன் அருத்தம் என்னவெனில் : சாதனையால் நம் இரண்டு கண்களையும் உள்முகமாக திருப்பி , புருவ மத்தியில் சேர்த்து ஒன்றாக்கினால் – அந்த அனுபவம் தான் – அர்த்தனாரீஸ்வரர் ஆகும்…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் எங்குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு அங்குலம் என்றருள் அருட்பெருஞ்சோதி ( 220 ) நம் உடலானது தொண்ணூற்றாறு தத்துவங்களால் செயல்படுகிறது இதில் புறக் கருவிகள் – 60 ஆகவும் அகக் கருவிகள் – 36 ஆகவும் விளங்கும் இதில் 36 தத்துவங்கள் தான் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை – அவைகளை நாம் களைதலே – வள்ளல் பெருமான் ” தத்துவ வெற்றி ” என்று புகழ்கின்றார் திருவடிகள் கொண்டு சாதனம் செய்யுங்கால்…