ஜீவப்பிரம்ம ஐக்கியம்

ஜீவப்பிரம்ம ஐக்கியம்

சிவவாக்கியர் பாடல் – சன்மார்க்க விளக்கம்

அழுக்கறத் தினம் குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்தது எவ்விடம் அழுக்கில்லாதது எவ்விடம்
அழுக்கிருந்த விடத்து அழுக்கறுக்க வல்லீரேல்
அழுக்கில்லா ஜோதியோடு அணுகி வாழலாகுமே

அழுக்கறத் தினம் குளித்து அழுக்கறாத மாந்தரே – அழுக்கு போக தினம் குளித்து அழுக்கு நீங்கப் பெறாதவர்களே

அழுக்கிருந்தது எவ்விடம் அழுக்கில்லாதது எவ்விடம் = அழுக்கு எங்கிருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

அழுக்கிருந்த விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் = இடத்தை தெரிந்து அழுக்கு இருந்த இடத்தை சுத்தம் செய்தீர்களானால்

எப்படி அழுக்கு நீக்குவது ??

நாம் சாதனம் செய்யுங்கால் , திருவடிகள் நம் விந்துவிலிருக்கும் எல்லா கெட்ட குணங்களையும் அப்புறப்படுத்திவிடும் – சுப குணங்கள் மேலோங்கும் –

நம் இரத்தத்திலிருக்கும் ஜீன்கள் , குரோமோசோம்கள் எல்லாம் நல்லதிற்கு மாறி நாம் சுத்தன் – புனிதன் – புருஷோத்தமன் ஆவோம்

அழுக்கில்லா ஜோதியோடு அணுகி வாழலாகுமே = அழுக்கில்லா ஆன்மா மற்றும் அருள் ஜோதியோடு கூடுதலும் ஆகுமே

திரண்ட கருத்து :

ஜீவன் அழுக்கி நீங்கி சுத்த ஜீவனானால் , அது ஆன்மாவுடன் கலக்கும்
வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s