அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் உருள் சகடாகிய உளம் சலியாவகை அருள் வழி நிறுத்திய அருட்பெருஞ்சோதி ( 326 ) மனமானது சதா அசைந்தும் , புலன் களுடன் கூடி உலக நோக்கமாகவே இருக்கின்றது – அப்போது ஜீவனின் மனமானது ஒரு சந்தைக்கடை போன்று எப்போதும் சத்தத்துடன் இருக்கின்றது இதனையே திருவடி சகாயத்தினால் , கண்களை உள்ளே அகமுகமாக திரும்பும் போது , சந்தைக்கடை சத்தம் எல்லாம் ஒடுங்கி அமைதி வந்தடைகின்றது – மனம் ஓரிடத்தில் கட்டப்பட்டுவிடுகின்றது –…

Kriya Yoga

Kriya Yoga – excerpted from Auto bio of a Yogi _ Sw Yogananda Kriya yoga is a simple psycho physiological method by which , human blood is decarbonised and recharged with oxygen . The atoms of extra O2 are transmuted into life current to rejunvenate brain and spinal centres. By stopping venous blood, yogi is…

காய கல்பம் – காய சித்தி

காய கல்பம் – காய சித்தி சிவவாக்கியர் பாடல் உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை கருத்தினால் இருத்தி கபாலம் ஏற்ற வல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை – சாதனையால் சுழிமுனை வாசலில் ஒடுங்கும் மூல வாயுவை கருத்தினால் இருத்தி கபாலம் ஏற்ற வல்லீரேல் – சுழிமுனை வாசலைத் திறந்து பிரம்ம துவாரத்திற்குள் ஏற்றினால் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் –…

நெற்றிக் கண் திறக்கும் வழி

நெற்றிக் கண் திறக்கும் வழி இலம்பிகா யோகம் சிவவாக்கியர் பாடல் ஆக்கை மூப்பது இல்லையே ஆதி காரணத்தினாலே நாக்கை மூக்கையுள் மடித்து நாத நாடி ஊடு போய் ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லீரேல் பார்க்கப் பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே ஆக்கை மூப்பது இல்லையே – உடம்பில் முதுமை வந்தடைவதில்லை நாக்கை மூக்கையுள் மடித்து – நாவின் அடியை அறுத்து – அதன் நீளத்தை அதிகமாக்கி – உள்ளே மடித்து நாத நாடி ஊடு போய் –…

கதம்பக் கட்டுரைகள் – 17

கதம்பக் கட்டுரைகள் – 17 I சிரஞ்சீவி : சிரஞ்சீவி என்றவுடன் நமக்கெல்லாம் நினைவிற்கு வருபவர் இரண்டே பேர் தான் : ஒன்று அனுமான் மற்றொருவர் துரோணர் மகன் அஸ்வத்தாமன் மேலும் அவர்களுக்கு மரணமில்லை என்பதனையும் நாம் அறிவோம் சரி சிரஞ்சீவி என்றால் என்ன ?? யார் சிரத்திலேயே ஜீவிக்கின்றார்களோ அவரே சிரஞ்சீவி அதாவது அவர்களின் உணர்வானது மேல் நிலையிலேயே சிரசிலேயே வாசம் செய்கின்றது – கீழ் நிலைக்கு – கழுத்துக்கு கீழே வருவதே இல்லை எனலாம்…

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் ஒத்தது = இரண்டு கலக்கின்ற இடம் – இரு திருவடிகள் சேர்கின்ற இடம் = மேடும் பள்ளம் இல்லாமல் சமமாக இருக்கும் இடம் = இரு வினைகளும் சமமாகின்ற இடம் அந்த இடம் சுழிமுனை ஆகும் – இந்த இடத்திற்கு வருவதற்கு வழி /பயிற்சிகள்/சாதனை தெரிந்தவன் என்றென்றும் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் = சுழிமுனைக்கு வழி தெரியாதவர்கள் இறந்து…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் கற்பகம் என் உளங்கை தனில் கொடுத்தே அற்புதம் இயற்றெனும் அருட்பெருஞ்சோத் ( 272 ) கற்பகம் – கற்புடைய அகம் – நினையாத மன நிலை – எண்ணமில்லா மன நிலை – மனனமில்லா மனோ நிலை இது எப்போது சாத்தியம் ஆகும் எனில் கண்கள் முற்றும் உலக காட்சிகளை துறந்து உள்ளே லயிக்கும் போது ஆகும் மனம் ஏதாகிலும் ஒரு காட்சி – உருவம் பற்றிக்கொண்டு சதா அதைப் பற்றி நினைக்கின்றது.…

Scientific way to realise our dreams

Scientific way to realise our dreams We hear many murmering and muttering that what they think doesnt happen at all   We should know and understand  the basic truth behind this – which is what this mail is all about   1. Worldly and external examples :   A woman  wishes for  a costly and…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் துறையிது வழியிது துணிவிது நீசெயும் முறையிது எனவே மொழிந்த மெய்த்துணையே ( 1170 ) துறையிது = துறைமுகம் என்றால் நீர் சூழ்ந்த நிலம் போல் ஆன்மாவும் நீரால் சூழப்பெற்றுள்ளது – இதனையே திருப்பெருந்துறைபெருந்துறை என்ற ஊரால் விளக்கப்பட்டிருக்கின்றது ஆன்மா விளங்கும் ஸ்தலம் மயிலாடுதுறை என்ற ஊராலும் விளக்கப்பட்டிருக்கின்றது வழியிது = பெருந்துறை அடைய வழி நீசெயும் முறையிது = ஆன்மாவை அடைய செய்ய வேண்டிய பயிற்சிகள் – திருவடிகள் கொண்டு ஆற்ற…

கதம்பக் கட்டுரைகள் -16

கதம்பக் கட்டுரைகள் -16 I திரு ஞான சம்பந்தரும் அனுமனும் – ஒரு சிறப்பு கண்ணோட்டம் திரு ஞான சம்பந்தர் பிறந்தது – மூலம் நட்சத்திரத்தில் அனுமனும் பிறந்தது – மூலம் நட்சத்திரத்தில் திரு ஞான சம்பந்தர் இருப்பது நாத விந்து கலக்கும் இடத்தில் அனுமனும் இருப்பது நாத விந்து கலப்பாகிய கரும்பு தோட்டத்தில் திரு ஞான சம்பந்தர் நம்மை ஜீவனை ஆன்மாவுடன் சம்பந்தப்படுத்துபவர் ஆவார் அனுமனும் சுத்த ஜீவனாகிய இராமனை சுழிமுனையில் ( இலங்கையில் )…