கதம்பக் கட்டுரைகள் – 18

கதம்பக் கட்டுரைகள்  – 18 1. அழகு தெய்வங்களில் முருகன் அழகு பெண் தெய்வங்களில் லட்சுமி அழகு உலக வாழ்வில் யார் எப்படி இருந்தால் அழகு ?? 1. ஆண்களுக்கு கற்றிருத்தல் 2. பெண்களுக்கு மணமுடித்து இருத்தல் 3. துறவிகளுக்கு மெலிந்து இருத்தல் 4, விலங்குகளுக்கு கொழுத்து இருத்தல் 2 பாட்டி கதையில் ஞானம் இது என் பாட்டி சொன்ன கதை – ஆனாலும் அதிலும் கருத்து உண்டு – எனவே இதனை இங்கு பிரசுரிக்கின்றேன் ஒரு…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச்சிவமே ( 969-970 ) பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல – வினைகளுக்கேற்ப அந்த கரணங்களாகிய மனம் – சித்தம் – புத்தி ஒவ்வொரு ஜீவனுக்கும் கொடுக்கப்படுள்ளது அவைகள் வினைகளுக்கேற்ப செயல்படுகின்றன Not only mind components , also body structure differing b/w individuals acc to karma theory which is what refered in these verses…

சாகாக் கல்வி – காய கல்பம் – காய சித்தி

சாகாக் கல்வி – காய கல்பம் – காய சித்தி திருமந்திரம் சரீர சித்தி உபாயம் ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறி அதுவாமே இந்த திருமந்திரத்தில் மிக முக்கியமான வரி இது தான் ; “ ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் “ நாம் எப்போது சுவாசித்தாலும் ஒன்று சந்திர கலை ஓடும் அல்லது சூரிய கலை ஓடும் – இரு கலைகளும் எப்போதும்…