மெய்யருள் வியப்பு – 10 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 10 விளக்கம் புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன்     ( பாடல் 75 ) புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் – தன்னை சிறுமைப்படுத்தி ஆன்மாவையும் திருவடியையும் பெருமைபடுத்துகிறார் பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் – ஆன்மாவிற்கே தான் அடிமை…

மெய்யருள் வியப்பு – 9 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 9 விளக்கம் இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனினான் விடுவனோ எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற்றே கோவே உன்றன் அருட்சிற் சோதி என்னதாயிற்றே ( பாடல் 57 ) இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனினான் விடுவனோ – திருவடியை – ஆன்மாவை இறுகப் பற்றிக் கொண்டேன் , அதனை இனி விட மாட்டேன் எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு…

மெய்யருள் வியப்பு – 8 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 8 விளக்கம் எட்டும் இரண்டும் இது தான் என்றெனக்கு சுட்டிக் காட்டியே எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டியே துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ஏற்றியே தூண்டாது என்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றியே ( பாடல் 48 ) எட்டும் இரண்டும் இது தான் என்றெனக்கு சுட்டிக் காட்டியே – எட்டும் இரண்டும் இது தான் என்று கையினால் சுட்டி விளக்கி ( எட்டிரண்டு பற்றி தனிக் கட்டுரையில்…

மெய்யருள் வியப்பு – 7 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 7 விளக்கம் வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்ததே மலமும் மாயைக் குலமும் முழுதும் வெந்ததே எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்ததே இறவாதென்றும் ஒங்கும் வடிவம் எனக்கு வந்ததே ( பாடல் 69 ) வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்ததே – ஆன்மாவின் திருஷ்டி / பார்வை / ஒளி தன் ஜீவன் மீது பதிந்ததை இவ்வாறு வள்ளல் பாடுகின்றார் மலமும் மாயைக் குலமும் முழுதும்…

மெய்யருள் வியப்பு – 6 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 6 விளக்கம் அயனும் மாலும் தேடி தேடி அலந்து போயினார் அந்தோ இவன்முன் செய்த தவம்யாது என்பராயினார் மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே ( பாடல் 68) அயனும் மாலும் தேடி தேடி அலந்து போயினார் – பிரம்மாவும் விஷ்ணுவும் சிவத்தை – APJ ஆண்டவரைத் தேடி தேடி காணாது திகைக்கின்றனர் அந்தோ இவன்முன் செய்த தவம்யாது என்பராயினார் –…

ஜீவன் – ஆன்மா – சிவம்

ஜீவன் – ஆன்மா – சிவம் ஜீவன் –  இரு கண்களில் ஒளியாக துலங்குகின்றது – 36 கருவி கரணங்களுடன் கலந்து இருப்பதால் அசுத்த நிலையில் இருக்கின்றது – மாயை சம்பந்தம் உள்ளதால் சதா பயத்துடனும் , அசைந்தபடியும் இருக்கின்றது – மாயை – கன்மம்- ஆணவம் – மூன்று மலங்களும் உண்டு – இதற்கு மற்றொரு பெயர் – பசு – இதனை சாதனா சம்பந்தத்தால் சுத்தம் செய்தால் கீழ் பச்சைத் திரை நீங்கி –…

மெய்யருள் வியப்பு – 5 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 5 விளக்கம் அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவரே ஆறாறகன்ற நிலை அடைந்தான் என்பர் தேவரே ( பாடல் 53 ) அப்பா நின்னை = என்று இங்கே வள்ளலார் தன் ஆன்மாவை நான் என் ஆன்மாவைத் தரிசித்து அடைந்துவிட்டேன் = எனக்கு ஈடு இணை யார் ??? என்று வினவுகின்றார் ஆறாறகன்ற நிலை அடைந்தான் என்பர் தேவரே – 36 தத்துவங்களை கடந்த நிலை – 36 வரையும் விட்டகன்ற…

மெய்யருள் வியப்பு 4 – விளக்கம்

மெய்யருள் வியப்பு  4 – விளக்கம் கண்ணும் கருத்தும் நின்பால் அன்றி பிறர்பால் செல்லுமோ கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ ( பாடல் 55 ) மெய்யருள் வியப்பு முழுமையுமே ஆன்ம அனுபவங்களைக் குறிக்கின்ற பாடல்களாகும் கண்ணும் கருத்தும் நின்பால் அன்றி பிறர்பால் செல்லுமோ = வள்ளலார் கண்பார்வையும் மனமும் ஆன்மா விளங்குகின்ற நடு நெற்றியிலேயே இருக்கின்றதே அல்லாமல் உலகத்தை நோக்கவில்லை என்று கூறுகின்றார் கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ =…