திருவடிப் புகழ்ச்சி – திருவடிப் பெருமை

திருவடிப் புகழ்ச்சி – திருவடிப் பெருமை பட்டினத்தார் பாடல் முடிசார்ந்த மன்னரும் மற்றுமுளோறும் முடிவிலொரு பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவது கண்ட பின்னுமிந்தப் படி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னில் அம்பலவன் அடி சார்ந்து உய்யவேண்டும் என்று எண்ணுவாரில்லையே எல்லொருக்கும் நிலையாமை குறித்து தெரிந்தும் யாரும் உய்ய திருவடியைப் பற்றி நிற்கவில்லை என்பது உண்மை திரண்ட கருத்து : இந்தப் பாடல் வாழ்க்கை நிலையாமை வலியுறுத்தி நாம் உய்வதற்கு இறைவனின் திருவடிகள் ஒன்றே தான் கதி வழி…

மெய்யருள் வியப்பு – 19 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 19 விளக்கம் தனக்கு நிகரிங்க் இல்லாதுயர்ந்த தம்பம் ஒன்றதே தாவிப் போக போக நூலின் தரத்தில் நின்றதே கனக்க திகைப்புற் ரங்கே நானும் கலங்கி வருந்தவே கலக்கம் நீக்கி தூக்கி வைத்தாய் நிலை பொருந்தவே ( பாடல் 1 ) இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே ஏறிப் போக போக நூலின் தரத்தில் நுணுகவே அங்கே திகைத்து நடுங்கும் போதெல்லாம் நடுக்கம் நீக்கியே அதன் மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய்…