மாயை – விளக்கம்

மாயை – விளக்கம் நாம் எல்லோரும் அறிந்தது ஒவ்வொரு ஜீவனும் மும்மலப் பந்தப்பட்டுள்ளது என்பதை மும்மலம் – மாயை – கன்மம் – ஆணவம் மாயை என்றால் என்ன ?? மாயை என்றால் – 1. உள்ளதை உள்ளபடி காட்டாமல் மறைப்பது – உண்மையை தெரியவொட்டாமல் மறைப்பது 2. உள்ளதை உள்ளபடி காட்டாமல் திரித்து கூறி – பொய்யைக் காட்டி அதனை உண்மையென்று நம்ப வைத்து அதிலேயே நம்மை ஆழ்த்தி வைத்திருப்பது ஆகும் 3. மாறிக் கொண்டே…

மெய்யருள் வியப்பு – 22

மெய்யருள் வியப்பு – 22 என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டியே இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டியே முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே முன்னி மகிழ்ந்து பாட ப் புரிந்தாய் அடிமை என்னையே ( பாடல் 54 ) என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டியே – ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் திரைகளை நீக்கி என்னை ( ஆன்மாவைக் காட்டி ) இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம்…