மெய்யருள் வியப்பு – 21

மெய்யருள் வியப்பு – 21 தலைவா எனக்கு கருணை அமுதம் தர இத்தலத்திலே தவம் செய்தேன் அத்தவமும் நின் அருள்வலத்திலே அலைவாரிதியில் துரும்பு போல அயனும் மாலுமே அலைய எனக்கே அளிக்கின்றாய் நீ மேலும் மேலுமே ( பாடல் 35 ) தலைவா -ஆன்மாவைப் பார்த்து இவ்வாறு விளிக்கின்றார் எனக்கு கருணை அமுதம் தர இத்தலத்திலே தவம் செய்தேன் – தவம் செய்ததின் பயனாக எனக்கு அமுதம் கிட்டியது – ஆனால் தற்கால சன்மார்க்கத்தவரோ – சன்மார்க்கத்தில்…

மெய்யருள் வியப்பு – 20

மெய்யருள் வியப்பு – 20 என்னை அடிமை கொண்டாய் நானும் நினக்கு நல்லனோ எல்லாம் வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்லனோ முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டியே மூவர்க்கரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டியே ( பாடல் 40 ) முன்னர் கூறியபடி மெய்யருள் வியப்பு முழுமையுமே ஆன்ம அனுபவப் பாடல்களாகும் என்னை அடிமை கொண்டாய் – ஜீவனாகிய என்னை ஆன்மாவாகிய நீ அடிமை கொண்டாய் நானும் நினக்கு நல்லனோ – நான் உனக்கு…

ஆன்ம தரிசனம் – பாகம் 2

ஆன்ம தரிசனம் – பாகம் 2 பட்டினத்தார் பாடல் திருக்கைலாயம் செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசி தினம் தினம் பல்லினைக் காட்டிப் பரிதவியாமல் – பரமானந்தத்தில் எல்லையில் புக்கிட ஏகாந்தமாய் எனக்காம் இடத்தே அல்லலற்று என்றிருப்பேன் அத்தனே கயிலாயத்தனே செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசி தினம் தினம் பல்லினைக் காட்டிப் பரிதவியாமல் இந்த வரிகள் – நம் உலக வாழ்க்கையில் – தொழிலில் / வேலையில் தினசரி நடப்பதை பிரதிபலிக்கின்றது – மக்கள் இவ்வாறெல்லாம் செய்து தங்கள்…

சுத்த சன்மார்க்கத்தவரின் முடிவும் இறுதியும்

சுத்த சன்மார்க்கத்தவரின் முடிவும் இறுதியும் பட்டினத்தார் பாடல் திருக்கைலாயம் கான் சாயும் வெள்ளிமலைக் கரசே – நின் கழல் நம்பினேன் ஊன் சாயும் ஜென்மம் ஒழித்திடுவாய் திரண்ட கருத்து : சுத்த சன்மார்க்கத்தின் முடிவு என்பது உடம்பிலிருந்து உயிர் பிரிந்து , உடல் மண்ணில் சாய்வது அல்ல – உடலையும் உயிரையும் பிணைத்து கட்டி என்றென்றும் சாகாமல் இருப்பதாகும் இதனைத் தான் இந்தப் பாடல் எடுத்து உரைக்கின்றது பட்டினத்தார் சிவத்திடம் வேண்டுவது என்னவெனில் – அவர் உடல்…

ஒழிவில் ஒடுக்கம்

ஒழிவில் ஒடுக்கம் சிவ யோகியர் – நிலையும் இயல்பும் சிந்தை பயமிலச்சை அருவெருப்பு அகந்தை சீலம் குலமாச்சாரம் – இந்த வழியெட்டும் சிவயோகிக்கில்லை என மாமறை தட்டும் பெருமுரசம் தான் சிவயோகியருக்கு சிந்தனை பயம் நாணம் சுத்தாசுத்தம் பார்க்கும் அருவெருப்பு ஆணவம் உயர்ந்த செயல்களைச் செய்யும் சீலம் குலம் ஆச்சாரம் என்ற கருமங்களெல்லாம் இல்லை என்று மிக அறைந்து வேதங்கள் உரைக்கின்றனவாம் வெங்கடேஷ்

Amazing facts about Human EYE

Since sanmarga sathanas involve EYES , article on eyes and its astonishing facts posted for readers awareness   Amazing facts about Human EYEs 1 An average person blinks 12 times per minute 2 It is composed of more than 2 million working parts 3 Our human eye is 576 mega pixel 4 Corneas are the…

திருவடிப் புகழ்ச்சி – திருவடிப் பெருமை

திருவடிப் புகழ்ச்சி – திருவடிப் பெருமை பட்டினத்தார் பாடல் முடிசார்ந்த மன்னரும் மற்றுமுளோறும் முடிவிலொரு பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவது கண்ட பின்னுமிந்தப் படி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னில் அம்பலவன் அடி சார்ந்து உய்யவேண்டும் என்று எண்ணுவாரில்லையே எல்லொருக்கும் நிலையாமை குறித்து தெரிந்தும் யாரும் உய்ய திருவடியைப் பற்றி நிற்கவில்லை என்பது உண்மை திரண்ட கருத்து : இந்தப் பாடல் வாழ்க்கை நிலையாமை வலியுறுத்தி நாம் உய்வதற்கு இறைவனின் திருவடிகள் ஒன்றே தான் கதி வழி…

மெய்யருள் வியப்பு – 19 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 19 விளக்கம் தனக்கு நிகரிங்க் இல்லாதுயர்ந்த தம்பம் ஒன்றதே தாவிப் போக போக நூலின் தரத்தில் நின்றதே கனக்க திகைப்புற் ரங்கே நானும் கலங்கி வருந்தவே கலக்கம் நீக்கி தூக்கி வைத்தாய் நிலை பொருந்தவே ( பாடல் 1 ) இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே ஏறிப் போக போக நூலின் தரத்தில் நுணுகவே அங்கே திகைத்து நடுங்கும் போதெல்லாம் நடுக்கம் நீக்கியே அதன் மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய்…

சட்சுமதி வித்தை ( Excerpted from Osho )

சட்சுமதி வித்தை நாம் எதனைக் கண்டாலும் உடனே அதனை இரண்டாக பிரித்துப் பார்ப்பது நமது வழக்கம் நம் மனம் இருமை என்னும் சுழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது எதையும் இருமையாகவே நல்லது – கெட்டது வெற்றி – தோல்வி பகல் – இரவு நட்பு – பகை உற்சாகம் – சலிப்பு என்று இரண்டாகவே பார்க்கின்றோம் இதற்கு காரணம் யாதெனில் – நம் கண்களும் இரண்டாகவே இருக்கின்றது இரண்டாக இருக்கின்ற கண்களும் ஒன்றாகி விட்டால் – காணும்…