மெய்யருள் வியப்பு – 28

மெய்யருள் வியப்பு – 28 உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என்னுடம்பில் வாழுமோ உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழுமோ என்னைக் கொடுக்க வாங்கிக் கொண்ட தென்னக் கருதியோ எந்தாய் நின்னைக் கொடுக்க என்பால் வருதியோ ( பாடல் 12 ) உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என்னுடம்பில் வாழுமோ – ஆன்மாவாகிய உன்னை மறந்தால் எப்படி இந்த உயிர் இந்த உடம்பில் வாழும் ?? உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழுமோ –…

பொற்சபையில் – சிற்சபையில் புகுவது எப்படி ??

பொற்சபையில் – சிற்சபையில் புகுவது எப்படி ?? எல்லான் தான் உடையதுவாய் எல்லாம் வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய் சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறிவாலும் துணிந்து அளக்க முடியாதாய் துரியவெளிகடந்த வல்லாளா அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் மதித்திடுங்கால் அரியதுவாய் பெரியதுவாய் அணுவும் செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திருச்சிற்றம்பலந்தனிலே தெய்வெமொன்றே கண்டீர் இதில் திருச்சிற்றம்பலம் என்பது அணுவும் செல்ல முடியாததாய் விளங்குகின்ற இடம் என்று விளக்குகின்றார் வள்ளல் அப்படியெனில் சிற்சபை என்பது ஆன்மாவைக்…