மெய்யருள் வியப்பு – 29

மெய்யருள் வியப்பு – 29 உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்னவே உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன் மலையதென்னவே தடையா தினி மூல மலத்தின் தடையும் போயிற்றே சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமமதாயிற்றே ( பாடல் 36 ) உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்னவே உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன் மலையதென்னவே = வள்ளலாருக்கு தன் ஆன்மா அவர்தம் ஜீவனிடம் காட்டிய கருணை தயவை நினைக்கும் தோறும் உடம்பு பொன்மலை போல்…

சுத்த சன்மார்க்க ஸ்லோகம் – விண்ணப்பம்

சுத்த சன்மார்க்க ஸ்லோகம் – விண்ணப்பம் ஓம் அசதோமா சத்கமய : தமசோமா ஜ்யோதிர்கமய : ம்ரித்யோமா அமிர்தம்கமய : ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி : இது ஒரு வேத மந்திரம் ஆகும் – இதன் தமிழாக்கம் : தெய்வமே என்னை பொய்யிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல் இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல் மரணத்திலிருந்து அமரத்துவத்திற்கு கூட்டிச் செல் என்பதாகும் இதைவிட என்ன ஒரு விண்ணப்பம் நாம் தெய்வத்திடம் வைக்க முடியும் ?? ஆனால் தற்கால…