ஆன்ம தரிசனம் – மலக் கழிவு

ஆன்ம தரிசனம் – மலக் கழிவு

சிவவாக்கியர் பாடல்

ஈன்ற வாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவீர்காள்
கான்ற வாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்ற வாசலைத் திறந்து நாடி நோக்க வல்லீரேல்
தோன்று மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே

திரண்ட கருத்து :

நாம் பிறந்த வாசலை எண்ணி எண்ணி ஏங்கிப் போகின்றோமே அல்லாது – சுழிமுனை நாடியின் வாசலைப் பற்றி சிந்திப்பதே இல்லை – அதனைத் திறந்து , நாடியின் உள்ளே நோக்கினால் , ஆன்ம ஒளி தோன்றும் அதனால் மலங்களாகிய மாயையும் வஞ்ச வினைகளும் ஒழிந்துவிடும்

ஆன்மாவின் சன்னிதியில் பிரவேசித்தால் மாயை மற்றும் கன்ம மலங்கள் இல்லை என்பது உண்மை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s