சுத்த – பிரணவ – ஞான தேகம்

ஐந்தாம் திருமுறை ஆளுடைய நம்பிகள் அருள்மாலை சுத்த – பிரணவ – ஞான தேகம் மன்புருவ நடுமுதலா மனம் புதைத்து நெடுங்காலம் என்புருவாய்த் தவன்செய்வார் எல்லாரும் ஏமாக்க அன்புருவன் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்து பின்னர் இன்புருவம் ஆயினை நீ எழில்வாத வூர் இறையே திரண்ட கருத்து : பன்னெடுங்காலம் மனம் அடக்கினவர்க்கு எந்த அனுபவமும் கிடைக்காமல் இருக்க , நீர் அன்புருவம் என்னும் சுத்த ( ஆன்ம ) தேகத்தை முதலில் சித்தி செய்து கொண்டும் ,…

ஆறாம் திருமுறை – அனுபவ மாலை விளக்கம் – பாகம் 2

ஆறாம் திருமுறை – அனுபவ மாலை விளக்கம் – பாகம் 2 அருட்ஜோதித் தலைவர் எனக்கன்புடைய கணவர் அழகிய பொன்மேனியை நான் தழுவி நின்ற தருணம் இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர் ஒளிமயமாய் இருந்தன ஆங்கவர் தாம் மருட்சாதி நீக்கி எனைப் புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்தமயம் ஆகி நிறைவுற்றேன் தெருட்சார்பில் இருந்தோங்கு சமரச சன்மார்க்கத் திருச்சபைக் கண் உற்றேன் என் திருக்கணவர் உடனே 1 அருட்ஜோதித் தலைவர் எனக்கன்புடைய கணவர் என்று…

ஆறாம் திருமுறை – திருக்கதவம் திறத்தல் – பாகம் 2

ஆறாம் திருமுறை திருக்கதவம் திறத்தல் – பாகம் 2 மணிக்கதவம் திறவாயோ மறைப்பெல்லாம் தவிர்த்தே மாற்றறியாப் பொன்னேனின் வடிவது காட்டாயோ கணிக்கறியாப் பெருனிலையில் என்னோடு நீ கலந்தே கரைகடந்த பெரும்போகம்கண்டிடச் செய்வாயோ தணிக்கறியாக் காதல் மிகப் பெருகுகின்றதரசே தாங்க முடியாதினி என் தலைமைப் பதியே திணிக்கலையாதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே திருனட நாயகனே                        ( பாடல் 69…

ஆறாம் திருமுறை – திருக்கதவம் திறத்தல்

ஆறாம் திருமுறை திருக்கதவம் திறத்தல் திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே திருவருளாம் அருட்ஜோதித் திருவுருக் காட்டாயோ உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்புயிரோடு உளமும் ஒளிமயமே ஆக்குற மெயுணர்ச்சி அருளாயோ கருக்கருதாத் தனிவடிவோய் நின்னை என்னுட்கலந்தே கங்குல்பகல் இன்றி என்றும் களித்திடச் செய்யாயோ செருக் கருதாவர்க்கருளும் சித்தி புரத்தரசே சித்த சிகாமணியே திருனட நாயகனே ( பாடல் 68 ) 1 திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே – சுழிமுனை நுனி ( அடைப்பு ) திறந்து மலங்களாகிய…