Important announcement – Suththa sanmarga theeksha and saathanas

IMPORTANT ANNOUNCEMENT Suththa sanmarga theeksha and saathanas at chennai I happened to see an interview by a private channel with Mr Swamy Subramaniam – working as security officer in IIT chennai He displayed how he does his sathanas with eyes opened and converging eyeballs inside the forehead – I was shocked as it is matching…

ஔவைக் குறள் – விளக்கம் 3

ஔவைக் குறள் – விளக்கம் 3 அமுத தாரணை அமுதத்தின் அவசியமும் பெருமையும் 1. ஈரெண்கலையில் நிறைந்த அமிர்துண்ணில் பூரணமாகும் பொலிந்து 2 ஓங்காரமான கலசத்து அமிர்துண்ணில் போங்காலமில்லைப் புரிந்து 3. மேலைஅமிர்தை விளங்காமல் தானுண்ணில் காலனை வஞ்சிக்கலாம் விளக்கம் : சோமசூரியாக்கினிக் கலைகள் கலப்பினால் உண்டாகும் அமிர்தம் பற்றி இக்குறள் பேசுகிறது – இச்சாதனையால் இந்த அமிர்தம் சுழிமுனை வழியாக உடலுக்குள் இறங்கும் – அவ்வாறு இறங்கினால் ஏற்படும் அனுபவங்களைப் பற்றி இக்குறள் விளக்குகின்றது 1.…

ஔவைக் குறள் – விளக்கம்

ஔவைக் குறள் – விளக்கம் 1. பிறப்பின் நிலை பரமாய சத்தியுட் பஞ்சமா பூதம் தரமாறிற் தோன்றும் பிறப்பு விளக்கம் : பஞ்ச பூதங்களாவன – நிலம் , நீர் , கனல் , காற்று , ஆகாயம் ஆகியவைகளின் கூட்டு கலவை ஒரு கணக்கில் – அளவில் இருக்க வேண்டும் என்பது இயற்கை நியதி ஆகும் – இந்த கூட்டுக் கலவை , உதாரணமாக – 1/2, 1/4 , 1/8 , 1/16 எல்லாம்…