ஔவைக் குறள் – விளக்கம் 3

ஔவைக் குறள் – விளக்கம் 3

அமுத தாரணை

அமுதத்தின் அவசியமும் பெருமையும்

1. ஈரெண்கலையில் நிறைந்த அமிர்துண்ணில்
பூரணமாகும் பொலிந்து

2 ஓங்காரமான கலசத்து அமிர்துண்ணில்
போங்காலமில்லைப் புரிந்து

3. மேலைஅமிர்தை விளங்காமல் தானுண்ணில்
காலனை வஞ்சிக்கலாம்

விளக்கம் :

சோமசூரியாக்கினிக் கலைகள் கலப்பினால் உண்டாகும் அமிர்தம் பற்றி இக்குறள் பேசுகிறது – இச்சாதனையால் இந்த அமிர்தம் சுழிமுனை வழியாக உடலுக்குள் இறங்கும் – அவ்வாறு இறங்கினால் ஏற்படும் அனுபவங்களைப் பற்றி இக்குறள் விளக்குகின்றது

1. உடல் பொலிவுடன் உறுதியுடன் விளங்கும்

2. என்றும் உடம்போடு உலகினில் இருக்கலாம் – மரணமிலாப் பெருவாழ்வில்

3 மரணிக்காமல் எமனை ஏமாற்றலாம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s