ஔவைக் குறள் – 4
அறம் – பொருள்- இன்பம் – வீடு – விளக்கம்
ஈதல் அறம் தீவினை விட்டு
ஈட்டல் பொருள் எஞ்ஞான்றும் அன்பு பயின்று
காதல் கொண்டதே இன்பம் பரமனை நினைந்து
இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீடு
விளக்கம் : பிறர்க்கு கொடுத்தல் உதவுதல் என்பது அறம் தருமம் ஆகும்
தீய வழியில் இல்லாமல் தரும நற்கருமங்கள் மூலம் ஈட்டுதல் பொருள்
கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் கருத்து ஒரிமித்து அன்பு செய்து வாழ்தல் இன்பம்
இம்மூன்றையும் விட்டால் விடுதலை என்னும் பேரின்ப முத்தி – வீடு கிடைக்கும்
வெங்கடேஷ்