ஔவைக் குறள் – 5

ஔவைக் குறள் – 5 மெய் நெறி 1. செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையும் சொல்லும் மவுனத் தொழில் திரண்ட கருத்து : முக்காலத்தையும் – இறந்த காலம் – நிகழ் காலம் – வருங்காலம் ஆகிய மூன்றையும் மவுனம் முன்னரே தெரிவிக்கும் வல்லமை படைத்தது 2. அடைத்திட்ட வாசல் மேல் மனம் வைத்து படைத்தவன் தன்னையே பார் அடைத்திட்ட வாசல் – சுழிமுனையில் இருக்கும் அடைப்பு = பிரம்மரந்திரம் – பிரம்ம வாசல் – பிரமப்…