ஔவைக் குறள் – 6
ஔவைக் குறள் – 6 அங்கியில் பஞ்சு துரியமும் கடந்த சுடரொளியைக் கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு திரண்ட கருத்து : துரியமும் கடந்த நிலையில் ஆன்மப் பேரொளி விளங்குகின்றது – அந்த அனுபவம் சித்தித்தால் – ஆன்மாவைக் கண்ணாரக் கண்டால் – மரணம் இல்லா நிலையும் – விடுதலை என்னும் முத்திப்பேறும் வீடுபேறும் கிடைக்கும் வெங்கடேஷ் http://www.facebook.com/badhey.venkatesh