வள்ளலாரை ஏன் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை ??

வள்ளலாரை ஏன் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை ?? வள்ளலாரின் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவில்ல – அவர் கூறினார் தயவு தான் என்னை ஏறா நிலைக்கு மேல் ஏற்றியது – அது தான் எல்லா அனுபவத்துக்கும் அடிப்படையாக அமைந்தது – அதனால் சமய மதங்களால் அடைய முடியாத நிலைகள் எல்லாம் நான் கண்டேன் அனுபவித்தேன் என்றார் இங்கு தயவு என்று வள்ளலார் குறிப்பிடுவது ” ஆன்மாவைத் தான் அல்லாது வேறெதுவுமில்லை ” என்பதை எல்லா சன்மார்க்க…

ஔவைக் குறள் – 7

ஔவைக் குறள் – 7 குரு வழி 1. நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில் பிரிவற்றிருக்கும் சிவம் திரண்ட கருத்து : ஒரு உண்மையான சத்திய நெறியில் நிற்கும் குரு வந்து வழி காட்டினால் சிவம் நம் எண்ணத்தை விட்டு நீங்காது கலந்து நிற்கும் 2. நல்லன நூல் பல கற்பினும் காண்பரிதே எல்லையில்லாத சிவம் திரண்ட கருத்து : அனேக நூல்கள் – வேத சாஸ்திரங்கள் – உபனிஷத்துகள் – ஆகமங்கள் எல்லாவற்றையும் கற்று தேர்ந்தாலும்…