ஆறாம் திருமுறை – அம்பல வாணர் வருகை – 1

அம்பல வாணர் வருகை – 1 அருட்பா – ஆறாம் திருமுறை ஆல நிழற்கண் அமர்ந்தறம் சொன்ன நல் ஆரியரே இங்கு வாரீர் ஆனந்தக் கூத்தரே வாரீர் ( 14 ) ஆல நிழற்கண் அமர்ந்தறம் சொன்ன நல் ஆரியர் – இங்கு ஆன்மாவைத்தான் இவ்வாறு குறிக்கப் பெறுகின்றது ஆல மரம் – சுழிமுனை நாடியுனுள் பிரமரந்திரம் – 1008 இதழ்க் கமலம் மௌன குரு /தக்ஷிண மூர்தி குரு = ஆன்மா திரண்ட கருத்து :…

Difference – WHY ???

Difference between siththar saints and saints who, with their  physical bodies attained immortality   This query has been lingering in my mind for quite a long time and no answers for it Saints who merged with Light / entered into Sanctum sanctorum of Thiruchirrambalam , Kailayam etc: To name them few : 1. Andal in…

உபதேச வினா – 3

Thiru Arutpa – Sixth Canto உபதேச வினா – 3  1 என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் இன்பத் திரு நடம் நான் காணல் வேண்டும் நின்னை விட்டே என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைக்கழிப்பாயோ தோழி ( பாடல் 9 ) என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் இன்பத் திரு நடம் நான் காணல் வேண்டும் = என் மனதை/ஜீவனை சுழிமுனையில் நிறுத்தி ஆன்மாவின் அழகிய அசைவை நான் காண விழைகின்றேன் நின்னை…

மனம் எப்போது எங்கு இறக்கும் ??

மனம் எப்போது எங்கு இறக்கும் ?? சினம் இறக்க கற்றாலும் சித்திஎல்லாம் பெற்றாலும் மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே ( தாயுமானவர் ) இதனை தெரிந்து கொள்வதற்கு புராண இதிகாசங்கள் துணை வேண்டும் இராமாயணத்தில் இராமன் பாலம் வழியாக கடல் கடந்து இலங்கை அடைந்து இராவணனை கொன்றான் என்பது கதை பாலம் = நெருப்பாறு மயிர்ப்பாலம் என்னும் சுழிமுனை நாடி இலங்கை = சுழிமுனை – பிரமரந்திரம் மனம் இருப்பதுவும் , இருந்து செயல்படும் இடம் சுழிமுனை…

உபதேச வினா – 2

உபதேச வினா – 2 1 நவனிலை மேற்பர நாதத் தலத்தே ஞானத் திருனடம் நான் காணல் வேண்டும் மௌனத் திருவீதி வருவாயோ தோழி வாராமல் வீண்பழி தருவாயோ தோழி ( பாடல் 4 ) நவனிலை மேற்பர நாதத் தலத்தே – ஒன்பது கூட்டுப் பொருள்களின் மேல் நாத தத்துவத்திற்கு அப்பால் நவனிலைகள் – 5 இந்திரிய சத்திகள் – சோமசூரியாக்கினி கலைகள் 3 , பரவிந்து 1 – கூட்டுதொகை 9 – இவைகளுக்கு…

பிரம்ம ஞானத்திற்கு தகுதி உடையவர் யார் ???

பிரம்ம ஞானத்திற்கு தகுதி உடையவர் யார் ??? இந்தக் கேள்வியை கேட்டவுடன் மிக நீளமான நூல் பட்டியலைச் சொல்லுவர் நம் பெருமக்கள் 1. தேவாரம் 2 திருவாசகம் 3 திருவருட்பா 4. வேதங்கள் – உப நிஷத்துக்கள் 5 பன்னிரு திருமுறைகள் 6 திருமந்திரம் மற்றும் இதர இதிஹாச புராணங்கள் என்று வரையறுப்பர் இந்த நூல்களைப் படித்திருக்க வேண்டும் என்பர் ஆனால் இதனை எல்லாம் மெத்தப் படித்த பெருமக்கள் அன்னிலை அடைந்தார்களா எனில் – இல்லை என்றே…

சந்தியா வந்தனமும் வடலூர் ஜோதி தரிசனமும்

சந்தியா வந்தனமும் வடலூர் ஜோதி தரிசனமும் சந்தியா வந்தனம் : ஐயர்கள் தினமும் காலை மாலை இந்த சந்தியா வந்தனம் என்று சொல்லக் கூடிய சடங்கினைச் செய்வர் – இது சூரியனும் சந்திரனும் ஒன்றாகக் காணும் நேரத்தில் செய்யப்படுகின்றது இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால் அக்கினியாகிய ஆன்ம ஜோதி பிரகாசிக்கும் என்பது தான் இதன் தாத்பரியம் வடலூர் ஜோதி தரிசனம் : தைப் பூசத்தின் போது என்ன நடக்கிறது ?? சூரியனும் சந்திரனும் ஓன்றாகக் காட்சி அளிக்கின்ற…

உபதேச வினா – 1

திருவருட்பா -ஆறாம் திருமுறை உபதேச வினா – 1 வேதாந்த நிலயோடு நாதாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும் நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி ( 1 ) வேதாந்த நிலயோடு நாதாந்த நிலையும் மேவும் பொது நடம் – வேதாந்தமும் நாதாந்தமும் விளங்கும் நிலை ஆன்ம நிலை – அதின் நடனமாகிய அசைவை வள்ளல் பெருமான் காண விழைகின்றார் நாதாந்தத் திருவீதி – சுழிமுனை…

ஆன்ம அனுபவத்திற்கு ஏங்குதல்

ஆன்ம அனுபவத்திற்கு ஏங்குதல் திருவருட்பா – ஆறாம் திருமுறை ஒன்றெனக் காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி தோறும் சென்றிடினும் என்றும் இங்கிறவா இயற்கை என்றுறுமோ இயல் அருட்சித்திகள் எனை வந்து ஒன்றல் என்றுறுமோ அனைத்தும் என் வசத்தே உறுதல் என்றோ எனத் துயர்ந்தேன் உன் திருவுளமே அறிந்திவ் வனைத்தும் உரைப்பதென் அடிக்கடி உனக்கே 1 ஒன்றெனக் காணும் உணர்ச்சி என்று உறுமோ = ஒருமை என்னும் ஆன்ம நிலை 2 ஊழி தோறும் சென்றிடினும் என்றும்…

Tribute to APJ

TRIBUTE TO  APJ  I would like to share herewith some of the most inspirational quotes by Dr. APJ Abdul Kalam on this day. 1. “Dream Is Not That Which You See While Sleeping It Is Something That Does Not Let You Sleep.” 2. “Don’t Read Success Stories, You Will Only Get A Message. Read Failure…