எவ்வுயிரையும் தன்னுயிரை போல் பார்ப்பது எப்படி ???

எவ்வுயிரையும் தன்னுயிரை போல் பார்ப்பது எப்படி ??? வள்ளலார் உரை நடையில் : எந்த சாதனமும் வேண்டாம் – எவ்வுயிரையும் தன்னுயிரை போல் பார்க்கும் பாவனையை வளர்த்துக் கொள்ளுங்கள் – இது தான் சாதனம் என்று கூறியுள்ளார் இது மிகவும் நல்லதாய்ப் போயிற்று சன்மார்க்கத்தவர்க்கும் சங்கத்தவர்க்கும் – இதனால் தவம் தியானம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு – இந்த பாவனை வளர்க்கிறோம் என்று சொல்கின்றனர் – இந்த சாதனத்தில் ஈடுபட்டுள்ளோம் என்கின்றனர் இது ஏதோ மிகவும் இலகுவான –…

திருவருட்பா – ஆறாம் திருமுறை – அருள் அற்புதம்

திருவருட்பா – ஆறாம் திருமுறை அருள் அற்புதம் 1 ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது என்னருட்ஜோதி என்னுள்ளத்தில் ஆர்ந்தது 2. வெவ்வினைக் காடெலாம் வேரோடு வெந்தது வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது செவ்விய ஞானம் சிறப்புற வந்தது சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது திரண்ட கருத்து : வள்ளல் பெருமான் ஆன்ம அனுபவம் பெற்று விட்டதை இப்பாடல்கள் மூலம் உலகிற்கு நிரூபிக்கின்றார் – அந்த அனுபவம்…

ஜீவ சமாதி – விளக்கம்

ஜீவ சமாதி – விளக்கம் நம் தமிழ் நாட்டில் நிறைய சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்துள்ளனர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான் தமிழ் நாட்டின் கோவில்களில் சித்தர்களின் சமாதி தான் இருக்கின்றது – அவற்றின் மேல் தான் கோவிலே எழுப்பப்பட்டிருக்கின்றது ஜீவ சமாதி என்பது என்ன ? எப்படி அடைவது என்பது தான் இக்கட்டுரையும் பதிவும் நம் சிரத்தின் நடுவில் உயிர் – பிராண ஒளியாக கற்பூர ஜோதியாக சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது அது…

ஔவை குறள் -11

ஔவை குறள் -11 I திருவடி விளக்கம் பொன்னோடு வெள்ளி இரண்டு பொருந்திடில் அன்னவன் தாள் அதுவேயாம் பொன் – நாதம் வெள்ளி – விந்து திரண்ட கருத்து : நாதமும் விந்துவுமாகிய இரண்டும் இணைந்தால் அது தான் சிவத்தின் திருவடி ஆகும் நாத விந்துக்கள் எங்கு இருக்கின்றன , எப்படி இருக்கின்றன – அதனை இணைப்பது எப்படி என்பதை சத்குருவிடம் உபதேசம்/தீக்ஷை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் II மௌன நிலை – ஆன்ம நிலை…