குதம்பைச் சித்தர் பாடல் விளக்கம்

குதம்பைச் சித்தர் பாடல் விளக்கம் மாங்காய்ப்பால் உண்டு மலை மீதிருப்போர்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய் மாங்காய்ப்பால் – ஆன்மாவிலிருந்து சுரக்கும் இறங்கும் ,அமுதம் – இது பஞ்ச – ஐவகை அமுதங்களில் ஒன்றாகும்   மலை மீதிருப்போர்க்கு – துரிய மலை மேல் உள்ள நிலையைக் குறிக்கின்றது -அதாவது ஆன்ம நிலையைக் குறிக்கின்றது திரண்ட கருத்து : ஆன்ம நிலையிலிருந்து அசாதாரண அமுதம் ருசிப்போர்க்கு உலகத்தவர் உண்டு மகிழும் சாதாரண தேங்காய்ப்பால் எதற்கு என்று வினவுகின்றார் வெங்கடேஷ்…

திருவருட்பா – ஞான மருந்து

திருவருட்பா – ஆறாம் திருமுறை ஞான மருந்து ஞான மருந்திம் மருந்து – சுகம் நல்கிய சிற்சபா நாத மருந்து அருட்பெரும்ஜோதி மருந்து – என்னை ஐந்தொழில் செய்தற்கு அளித்த மருந்து எல்லாம் செய்ய வல்ல மருந்து – என்னுள் என்றூம் விடாமல் இனிக்கும் மருந்து என்னுயிர் காக்கும் மருந்து- என்றும் என்னுயிராகிய இன்ப மருந்து என் நிறையான மருந்து – மகிழ்ந்து எனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து தன்னறிவாகும் மருந்து – என்னைத் தந்த மருந்து…

சிலப்பதிகாரம் – சன்மார்க்க விளக்கம்

சிலப்பதிகாரம் – சன்மார்க்க விளக்கம் கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது இந்தக் புராணக் கதை இதில் கண்ணகி என்பது ஒரு கதாபாத்திரமோ ஒரு பெண்ணோ அல்ல நாம் கற்பிதம் பண்ணி இருப்பது போல கண்ணகி = கண்மணியில் இருக்கும் தீ – அதனால் தான் கண் என்ற பெயருடனே அந்த பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது மதுரை = ஆன்மா இருக்கும் 12வது நிலை ஆகிய துவாதசாந்தப் பெருவெளி சன்மார்க்கக் கருத்து : கண்மணி தன் சக்தியினால் ஆன்மாவை சூழ்ந்துள்ள…