கொங்கணவர் பாடல் – விளக்கம்
கொங்கணவர் பாடல் – விளக்கம் வாலைக் கும்மி பாலுக்கு மேல் பாக்கியமில்லை – மானம் காப்பதில் சேலைக்கு மேலுமில்லை – வாலைக்கு மேல் தெய்வமில்லை – வாலைக்கும்மிக்கு மேல் பாடலும் இல்லை பால் – அமுதம் வாலை – ஆன்மா – 10 வயது குமரி – 10 = 8+2 கூட்டினால் வரும் அனுபவம் ஆன்மாவுக்கு மேல் தெய்வமில்லை என்பது உலகறிந்த உண்மை வெங்கடேஷ்