திருவருட்பா – இது நல்ல தருணம்

திருவருட்பா – ஆறாம் திருமுறை இது நல்ல தருணம் இது நல்ல தருணம் – அருள்செய்ய இது நல்ல தருணம் 1 குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று குதித்த மனம் உருட்டும் குரங்கும் முடங்கிற்று வெறித்த வெவ்வினைகளும் வெந்து குலைந்தது விந்தைசெய் கொடு மாயைச் சந்தையும் கலைந்தது 2. கோபமும் காமமும் குடி கெட்டுப் போயிற்று கொடிய ஓர் ஆங்காரம் பொடிப் பொடி ஆயிற்று தாபமும் சோபமும் தான் தானே சென்றது தத்துவம் எல்லாம் என்வசம் நின்றது…

வள்ளலாருக்கு இறைவன் கூறிய அறிவுரை என்ன ??

வள்ளலாருக்கு இறைவன் கூறிய அறிவுரை  என்ன ?? ” ஊரைப் பார்த்து ஓடி உழலாதே உன்னுள் பார் – உன்னுள் என்னைப் பார் “ உலக வாழ்க்கையில் இயல்பாக நடப்பது யாதெனில் – மற்றவர்கள் என்ன செய்கின்றனரோ அதனை நாமும் செய்ய வேண்டும் என்று தோன்றும்,  மற்றவர்கள் என்ன வாங்குகின்றனரோ அதனை நாமும் வாங்க வேண்டும் என்று தோன்றும் , மேலும் வாங்குவோம் இது நிதர்சனமான உண்மை அதனால் தான் ஆண்டவர் வள்ளல் பெருமானுக்கு அவ்வாறு செய்து…