ஒரே வழிப் பாதை

ஒரே வழிப் பாதை இறைவனை அடைய பல பாதைகள் – மார்க்கங்கள் உண்டு என்று சமய மதங்களில் உள்ளோர் பகர்வர் – 1. பக்தி மார்க்கம் 2. யோகம் மார்க்கம் 3. ஞான மார்க்கம் என்றெல்லாம் கூறுவர் இதில் பக்தி மிகவும் எளிதானது என்றும் சொல்லுவர் ஆனால் இவை அனைத்திற்கும் அடிப்படையான சமாச்சாரம் ஒன்று உண்டு – அது தான் – தற்போதவொழிவு – தான் என்பது அற்றுப் போதல் என்னும் நிலைமை அது நடந்தால் தான்…

ஆன்மாவின் பெருமை

ஆன்மாவின் பெருமை உலக வாழ்வில் பல தரப்பட்ட வாசகங்கள் உலா வரும் – வருகின்றன நம் வாழ்க்கைக்கு கூறப்படும் வாசகங்கள் 1 கடவுள் துணை 2 தெய்வம் துணை ஒரு பத்திரிக்கையாளர் தமிழ்வாணன் -” துணிவே துணை ” என்று வித்தியாசமான வாசகம் எடுத்துரைத்தார் ஆனால் சன்மார்க்கத்தவர்க்கு உதவிக்கரம் நீட்டும் வாசகம் : 1 அறிவே துணை ( நெற்றி நடுவில் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் சுடர் ஒன்று தான் துணை ) 2 ஆன்மாவே துணை…